<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909</id><updated>2012-01-12T09:26:55.379-08:00</updated><category term='உரங்கள்'/><category term='Innovation'/><category term='தென்னை'/><category term='இயற்கை வேளாண்மை'/><category term='உயிர் உரம்'/><category term='உழவு'/><category term='Breeding'/><category term='PostHarvest'/><category term='பப்பாளி'/><category term='வேளாண் பொருளாதாரம்'/><category term='பொது'/><category term='பண்ணை உபகரணங்கள்'/><category term='நெல்'/><category term='விதைப்பு'/><category term='விதை'/><category term='தர்பூசனி'/><category term='களை'/><category term='BT'/><category term='ரோஜா'/><category term='மா'/><category term='NGO'/><category term='Medicinal Plants'/><title type='text'>விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5961965661416692685</id><published>2010-12-27T22:38:00.000-08:00</published><updated>2010-12-29T22:50:01.667-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Medicinal Plants'/><title type='text'>மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை</title><content type='html'>கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக்கிழங்கு (கண்வள்ளிக்கிழங்கு - சன் டி.வி.) என்றெல்லாம் அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா (ஆங்கிலத்தில் மலபார் குளோரி லில்லி), ஒரு காலத்தில் மர்ம தேசப் பயிராகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப கால விலையேற்றத்தால் (2009 - ஒரு கிலோ ரூ.1600) தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் ஒரு மூலிகைப் பயிராகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெகுஜன ஊடகங்களான தினசரி, வார, மாத ஏடுகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவை செய்தியை முந்தித்தரும் நோக்கத்தில், இதை வாங்கும் நிறுவனங்களுக்கே தெரியாத மருத்துவப் பயன்களையெல்லாம் பட்டியலிடுவது அனைவரையும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது.(வயிற்றுவலி, பூச்சி மருந்து, ஆண்மை பெருக்கி - ஆர்வக் கோளாறில் கிழங்கை புடுங்கி சாப்பிட்டராதீங்க வாலிப வயோதிகர்களே, அப்புறம் உங்கள ஆண்டவனாலும் காப்பத்த முடியாது, ஆமாம் கிழங்கு மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுப்பயிர் தேடும் ஆர்வம் மிகுந்த விவசாயிகளுக்கு ஒரு சலனத்தை (சபலத்தை) இந்தப்பயிர் நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாது. இது போன்ற புதுப்பயிர்களை முயற்சி செய்யும் முன் அது பற்றிய சாகுபடித்தகவல், சந்தை நிலவரம், முதலீடு, எதிர்காலம் போன்றவற்றை நன்கு தெரிந்துகொண்டு அதன் பின் முயற்சிக்கலாம். எனவே கண்வலிக்கிழங்கு சாகுபடி பற்றி முடிந்தவரை முழுமையான தகவல்களை தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாவர பெயர்&lt;/strong&gt; : குளோரியோசா சூப்பர்பா&lt;br /&gt;&lt;strong&gt;குடும்பம்&lt;/strong&gt; :லில்லியேசியே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிற மொழி பெயர்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;ஆங்கிலம் :மலபார் குளோரி லில்லி&lt;br /&gt;தெலுங்கு :அடவிநாபி&lt;br /&gt;மலையாளம் :காந்தள்&lt;br /&gt;கன்னடம் :கொலிகுட்டுமா&lt;br /&gt;ஹிந்தி :கலிஹரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகுபடிக்கு வந்த விதம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின்  என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகுபடியாகும் இடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக கரூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது, ஏறக்குறைய 700௮00 டண் விதை உற்பத்தியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயிர் பொதுவாக வரண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வடிகால் வசதி இல்லாத நிலத்தில் பயிர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmOowKhiSI/AAAAAAAAAAM/O7lvBHAqDFY/s1600/1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmOowKhiSI/AAAAAAAAAAM/O7lvBHAqDFY/s320/1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555628446113171746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வடிகால் வசதி உள்ள இடத்தில் பயிர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmP7rGvHEI/AAAAAAAAAAU/9BoTon2Swm8/s1600/2.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmP7rGvHEI/AAAAAAAAAAU/9BoTon2Swm8/s320/2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555629870684249154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகுபடிக்கு ஏற்ற மண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒடக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகியவை ஏற்றது. வடிகால் வசதியில்லாத தாழ்வான நிலங்கள், களிமண், சதுப்பு நிலம் போன்றவை ஆகாது. கடலை, குச்சிக்கிழங்கு, மஞ்சள், கோலியஸ் போன்றவை நன்கு விளையும் நிலமாக இருந்தால் போதும். அடியில் உள்ள இரண்டு இடங்களும் முந்தைய நாள் மழை பெய்த நிலம், வித்தியாசத்தை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகுபடிக்கு ஏற்ற பருவம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் விதைக்கிழங்கு நடவு செய்ய ஏற்ற காலம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விதைக்கிழங்கு சேகரம் செய்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதைக்கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தோ, காடுகளில் சேகரம் செய்தோ ஒலைக்குடிசை போன்ற வெப்பம் தாக்காத இடங்களில், தரையில் 5 - 10 செ.மீ. உயரத்திற்கு மணலைக் கொட்டி அதன் மீது சேகரம் செய்த கிழங்குகளை 15 - 20 செ.மீ. அகல வரப்புக்கள் போன்று 20 செ.மீ. உயரத்திற்கு மிகாமல் காற்றோட்டமாக வைக்கவும். பெவிஸ்டின் 5 கிராம் ஒரு கூடை மணலில் கலந்து தூவிவிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தவறான முறை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmQbhfESTI/AAAAAAAAAAc/_wfCBF9aGOM/s1600/3.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmQbhfESTI/AAAAAAAAAAc/_wfCBF9aGOM/s320/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555630417857759538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரியான முறை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmQf2tTU9I/AAAAAAAAAAk/oemZNkMEfsw/s1600/4.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmQf2tTU9I/AAAAAAAAAAk/oemZNkMEfsw/s320/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555630492274086866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விதைக்கிழங்கைக் கையாளுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழங்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக அட்டைப் பெட்டியில்தான் கொண்டு செல்லவேண்டும். அதிக பட்சமாக ஒரு பெட்டி 30௪0 கிலோவிற்கு மிகாமல் இருக்கவும். நடவிற்கு எடுத்து செல்லும் போது கூடை போன்றவற்றில் காகிதம் அல்லது வைக்கோல் வைத்து எடுத்து செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmRYCHjG2I/AAAAAAAAAA0/4Df-k3FaELI/s1600/6.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmRYCHjG2I/AAAAAAAAAA0/4Df-k3FaELI/s320/6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555631457409637218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwk-ZtCKiI/AAAAAAAAAxw/7YyDaHzUMtI/s1600/5.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwk-ZtCKiI/AAAAAAAAAxw/7YyDaHzUMtI/s400/5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556356694738610722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையான விதைக் கிழங்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய கிழங்காக இருந்தால் (40- 50 கிராம்) 500 கிலோ ஒரு ஏக்கருக்கும், பெரிய கிழங்காக இருந்தால் (100 - 120 கிராம்) 600 கிலோ ஒரு ஏக்கருக்கும் தேவைப்படும். கிழங்கு 40 கிராமுக்கு குறைவாக இருந்தால் முதல் வருடம் 100 கிலோவுக்கு குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உபயோகமற்ற கிழங்குகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmSFD69uNI/AAAAAAAAABE/BhuDmjVW9Co/s1600/7.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmSFD69uNI/AAAAAAAAABE/BhuDmjVW9Co/s320/7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555632230987839698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெரிய, சிறிய, நடுத்தர கிழங்குகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwkFWG1AMI/AAAAAAAAAxo/nXCH7O1uQyo/s1600/8.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwkFWG1AMI/AAAAAAAAAxo/nXCH7O1uQyo/s400/8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556355714520514754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உழவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது 2 - 3 உழவு அவசியம், அதில் ஒன்று 5 கலப்பை உழவு போடுவது நல்லது. மண் அமைப்பிற்கு ஏற்றவாறு உழவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். கடைசி உழவில் 2 - 3 டண் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரப்பு அமைத்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6 அடி இடைவெளி விட்டு வரப்பு அமைக்கவும், வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கு நடவிற்கு குழி வரப்பும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பும் அமைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடவு செய்யும் பக்குவம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்த வரை கிழங்கு முளைப்பு வந்த பின் நடவு செய்தால் 100 சதவீத முளைப்புத்திறன் இருக்கும், ஆனால் முளைப்பு வந்த கிழங்கைக் கவனாமாக கையாள வேண்டும், இல்லையென்றால் மிருதுவான முளைப்பு உடைந்து விடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnUQMD2SI/AAAAAAAAAyg/pYbzcBAuWnY/s1600/12.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnUQMD2SI/AAAAAAAAAyg/pYbzcBAuWnY/s400/12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556359269164767522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnNVzEjjI/AAAAAAAAAyY/H2yi7Utcofo/s1600/11.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnNVzEjjI/AAAAAAAAAyY/H2yi7Utcofo/s400/11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556359150411484722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடவு செய்யும் முறை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கை வாய்க்காலிலும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பிலும் 5 - 10 செ.மீ. (மண் தன்மைக்கேற்ப) ஆழத்தில் கிழங்குகளை படுக்கை வசமாக 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக வைக்கவும். படத்தில் சற்று நெருக்கமாக இருக்கும், இந்த அளவிற்கு அடர்த்தி தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொட்டு நீர் பாசனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwmYuqs_YI/AAAAAAAAAyQ/XFaR9cPkbfA/s1600/10.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwmYuqs_YI/AAAAAAAAAyQ/XFaR9cPkbfA/s400/10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556358246554205570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாய்க்கால் பாசனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwmSg56FPI/AAAAAAAAAyI/D49rRSixXMM/s1600/9.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwmSg56FPI/AAAAAAAAAyI/D49rRSixXMM/s400/9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556358139780666610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீர் பாசனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடவு முடிந்ததும் உயிர் நீர் உடனடி அவசியம் இல்லை எனினும் இரண்டொரு நாட்களில் தண்ணீர் விடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnvWq1IQI/AAAAAAAAAyw/iEL7Jsg4fs0/s1600/14.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnvWq1IQI/AAAAAAAAAyw/iEL7Jsg4fs0/s400/14.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556359734760907010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnpH0-KrI/AAAAAAAAAyo/9Gp7YU8EQ74/s1600/13.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwnpH0-KrI/AAAAAAAAAyo/9Gp7YU8EQ74/s400/13.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556359627697695410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முளைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியான பருவம் வந்தாலோ அல்லது பருவ மழை நன்கு பெய்தாலோ உடனடியாக முளைப்பு வந்துவிடும். மூங்கில் குருத்து போல் வேகமாக வளர ஆரம்பிக்கும், பருவ மழை சரியாக தொடர்ந்து பெய்தால் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwoNBOXAnI/AAAAAAAAAy4/WEAFowYVxxo/s1600/15.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TRwoNBOXAnI/AAAAAAAAAy4/WEAFowYVxxo/s400/15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556360244400423538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அடுத்த பதிவில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5961965661416692685?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5961965661416692685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5961965661416692685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5961965661416692685'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/12/blog-post.html' title='மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை'/><author><name>கார்வேந்தன்</name><uri>http://www.blogger.com/profile/18138793579113807678</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_yWqUnWY1Y_E/TRmOowKhiSI/AAAAAAAAAAM/O7lvBHAqDFY/s72-c/1.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5136832695470242505</id><published>2010-08-29T20:14:00.000-07:00</published><updated>2010-08-29T21:18:55.707-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Innovation'/><title type='text'>தலை கீழாய் வளரும் தக்காளி!</title><content type='html'>பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம்.இதுவே தக்காளியை மேலிருந்து கீழ் நோக்கி &lt;br /&gt;வளர்த்தால் எப்படி இருக்கும்?.இந்த முயற்சியை தான் &lt;a href="https://www.topsyturvy.com/3/?MID=815393"&gt;Topsy Turvy &lt;/a&gt;என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில்  விற்பனை செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செடி கீழிருந்து மேல் நோக்கி வளரும் போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவு ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழேயிருந்து மேல் நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்க்கும் போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.அது மட்டுமன்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நகர் புறங்களில் patio மற்றும்  பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக &lt;br /&gt;கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சளை என்னால் கணிக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு &lt;br /&gt;உள்ளது.நான் வளர்த்த போது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsvdz1WPTI/AAAAAAAAAu4/q1jPnTbbrQI/s1600/IMG_0001.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsvdz1WPTI/AAAAAAAAAu4/q1jPnTbbrQI/s400/IMG_0001.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511050758194609458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsvrkuvvjI/AAAAAAAAAvA/buDlvksrHx4/s1600/IMG_0003.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsvrkuvvjI/AAAAAAAAAvA/buDlvksrHx4/s400/IMG_0003.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511050994658557490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsv3YTDMPI/AAAAAAAAAvI/mHxDeij5q4c/s1600/IMG_0002.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsv3YTDMPI/AAAAAAAAAvI/mHxDeij5q4c/s400/IMG_0002.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511051197479596274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswQXZNbUI/AAAAAAAAAvY/bjsh1GOxjq0/s1600/IMG_4345.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswQXZNbUI/AAAAAAAAAvY/bjsh1GOxjq0/s400/IMG_4345.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511051626733727042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswb1J0HPI/AAAAAAAAAvg/RGNZllRMZdk/s1600/IMG_4501.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswb1J0HPI/AAAAAAAAAvg/RGNZllRMZdk/s400/IMG_4501.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511051823700778226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswD1SBEjI/AAAAAAAAAvQ/C_xcArQBsMI/s1600/IMG_1204.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/THswD1SBEjI/AAAAAAAAAvQ/C_xcArQBsMI/s400/IMG_1204.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511051411418321458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற planterகளை எளிதாக நாமே உருவாக்களாம்.இதே முறையில் நிறய செடிகளை வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்களா.இந்தியாவில் இது போல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக கிராம புற சுய உதவி குழக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராம புரத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இது போல் யாராவது முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை.மற்ற பதிவுகளில் எழுதியது போல் blog-ல் புலம்புவதோது விட்டு விடாமல், இம்முறை Topsy Turvy Planterகளை அரசு சாரா சேவை நிறுவனம்,விவசாய கல்லூரி, விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டகலையில் விருப்பம் உள்ளவர்களுக்கென இந்தியாவில்  பல பேருக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். அதில் ஒரு சிலராவது நல்ல முயற்சி செய்து பார்க்கிறார்களா? என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5136832695470242505?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5136832695470242505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5136832695470242505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5136832695470242505'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/08/blog-post.html' title='தலை கீழாய் வளரும் தக்காளி!'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/THsvdz1WPTI/AAAAAAAAAu4/q1jPnTbbrQI/s72-c/IMG_0001.JPG' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-7167505721561422235</id><published>2010-08-06T00:14:00.000-07:00</published><updated>2010-08-07T12:52:10.053-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Breeding'/><title type='text'>பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2</title><content type='html'>பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2010/07/blog-post_26.html"&gt;(பாகம்- 1)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள்,  விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள்,  மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority)  நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;PPV &amp; FRA, 2001 சட்டத்தின் நோக்கம்&lt;br /&gt;* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது&lt;br /&gt;&lt;br /&gt;*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது&lt;br /&gt;&lt;br /&gt;* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது&lt;br /&gt;&lt;br /&gt;* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-7167505721561422235?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/7167505721561422235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/08/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7167505721561422235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7167505721561422235'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/08/3.html' title='பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2'/><author><name>SABA</name><uri>http://www.blogger.com/profile/13547296854232095313</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_P1SR-wBZR-Q/SbaWG1emJlI/AAAAAAAABGY/XrdkNHgdqAw/S220/compresd+for+mail.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-7319021598774058965</id><published>2010-07-26T03:07:00.000-07:00</published><updated>2010-08-07T12:44:34.078-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Breeding'/><title type='text'>பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்</title><content type='html'>பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;(பாகம் 1)&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயமே நம் நட்டின் பலம் என்ற் கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தாகும். நம் நாட்டின் மொத்த ஆண்டு வருவாயில் (GDP) 31 சதம் விவசாயம் மூலம் கிடைக்கிற்து என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், 64 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, விவசாயம் சார்ந்த எந்த ஒரு முடிவுக்கும் பெரும் விளைவுகள் ஏற்படுவது இயல்பே!. &lt;br /&gt;&lt;br /&gt;இதை மனதில் கொண்டே நீண்ட பரிசீலனைக்குப் பின் இந்திய அரசு "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்,2001" என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு யூபாவின் பேடன்ட் முறையை அப்படியே பின்பற்றாமல், விவசாயிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதிய சுதந்திரமும், உரிமையும் அளிக்கக்கூடிய தனித்தன்மை உடையதாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம். 2001ல் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதி முறைகள் செப்டம்பர் 12, 2003ல் கெசட்டில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சட்டம் பற்றி அறியும் முன், 'காட்' (GATT), 'டிரிப்ஸ்' (TRIPS)  மற்றும் உலக வர்தக சபை (WTO) பற்றிய ஒரு பிளாஷ் பேக்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரின் இறுதியில் போரினால் ஏற்பபட்ட பாதிப்பை சீரமைக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் நேச நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்று ஸ்தாபனங்களை நிறுவின. முதலாவது 'காட்' , பன்னாட்டு உறவுகளை நெறிபடுத்துவதற்கானது; அடுத்தது 'ஐ.எம்.எப்'’  (ஈMF) - முறையான பணப்பரிமாற்றம் தொடர்பானது , மூன்றாவது 'உலக வங்கி' (World Bank / IBRD) போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 'காட்' ஒப்பந்தத்தின் உருகுவே மாநாட்டின் விளைவாக உருவானது தான் உலக வர்தக சபை. 'காட்'டில் உள்ள நாடுகள் ஜனவரி 1, 1995ல் உ.வ.சபை உருவாகக் கையெழுத்திட்டன. இந்தியாவும் உலக வர்தக சபையின் நிறுவன நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே மாநாட்டில் மூன்று புத்தம் புதிய ஒப்பந்தங்கள் உருவாயின. அதிலொன்றுதான் 'டிரிப்ஸ்'. மற்றவை, 'டிரிம்ஸ்' (TRIMS) ம், 'Trade in Services' ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;'டிரிப்ஸ்' ஒப்பந்தம் ஐ.பி.ஆர் எனும் ‘Intellectual Property Rights’ மனித குலம் முன்னேற மிக அவசியம் என்கிறது. கண்டுபிடிப்பாளருக்கு பயனிருந்தால் தானே, புதியன கண்டுபிடிக்க ஊக்கம் பிறக்கும் என்பது இதன் லாஜிக்*. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிரிப்ஸ்'ல் ஏழு வகையான 'ஐ.பி.ஆர்'கள் பாதுகாக்கப்படும். அவை, காப்பிரைட்ஸ், டிரேட் மார்க், பேடன்ட், ஜியாகரபிகல் இன்டிகேஸன் (உதாரணம்: காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் டீ), இன்டஸ்ட்ரியல் டிசைன், இன்டக்ரேடட் சர்க்யூட் மற்றும் டிரேட் சீக்ரெட்ஸ் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;'டிரிப்ஸ்' ஒப்பந்தப்படி செடிகளையும் விலங்குகளையும் பேடன்ட் செய்ய முடியாது. ஆனால், பயிர் இரகங்களை பாதுகாக்கலாம். எ.கா. நெல்லை பேடன்ட் செய்ய முடியாது ஆனால் அதன் இரகங்களை (பொன்னி, பொன்மணி, ADT 43) பாதுகாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;(ப்ளாஸ் பேக் முடிந்தது.  அப்பாடா!)&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-7319021598774058965?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/7319021598774058965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/07/blog-post_26.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7319021598774058965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7319021598774058965'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/07/blog-post_26.html' title='பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்'/><author><name>SABA</name><uri>http://www.blogger.com/profile/13547296854232095313</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_P1SR-wBZR-Q/SbaWG1emJlI/AAAAAAAABGY/XrdkNHgdqAw/S220/compresd+for+mail.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-368275206742696294</id><published>2010-07-25T12:07:00.000-07:00</published><updated>2010-07-25T22:57:03.536-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கில்ராய் பூண்டுத்திருவிழா!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0fHm-WGeI/AAAAAAAAArA/obtIfOyfaQU/s1600/IMG_4616.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0fHm-WGeI/AAAAAAAAArA/obtIfOyfaQU/s400/IMG_4616.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498084935670831586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்மூரில்  கடவுளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுப்பது சர்வ சாதாரணம்.ஆனால்  பூண்டுக்காக ஒரு திருவிழா என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அது உண்மைதான். பூண்டுக்கு விழா எடுக்கப்படும் இடம் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய். கில்ராய் பகுதி பூண்டுகளுக்கு பிரசித்தம் பெற்றது.1979ம் ஆண்டு முதல் இந்த திருவிழா தொடங்கபட்டது.ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த திருவிழா நடக்கும்.32 வது பூண்டு திருவிழா இந்த ஜூலை மாதம் 23,24,25 ம் நாள் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திருவிழாவின் முக்கிய அம்சம்  பூண்டு சம்பத்தமான வித விதமான உணவு வகைகள் சுட சுட தயாரிக்க பட்டு பல ஸ்டால்களில் விற்பார்கள். பூண்டு சிக்கன் பிரை,பூண்டு காளாண்,பூண்டு கலந்த சாஸ் கொண்ட பாஸ்டா, பூண்டு ஐஸ் கிரிம்,பூண்டு கலந்த பிற மாமிச வகைகள் என அனைத்து உணவிலும் பூண்டு மயம் தான்!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gAmM9kMI/AAAAAAAAArQ/UlZFPDDXyPY/s1600/IMG_4626.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gAmM9kMI/AAAAAAAAArQ/UlZFPDDXyPY/s400/IMG_4626.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498085914716246210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவு தயாரிக்கும் முறைகளை அனைவரும் வேடிக்கை பார்க்கும் படி வைத்திருந்தனர். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி, பூண்டு கலந்து, அதில் தீயை பற்ற வைத்து, எரியும் பாத்திரத்தில் உணவை சமைப்பதை பார்க்க பெரும் கூட்டம் கூடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0feEo9DnI/AAAAAAAAArI/AxQB-R1EzhA/s1600/IMG_4618.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0feEo9DnI/AAAAAAAAArI/AxQB-R1EzhA/s400/IMG_4618.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498085321591295602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பூண்டு சம்பந்தமான அனைத்து வகை உணவு பொருட்களும் ஸ்டால்களில் குவித்து வைக்க பட்டிருந்தது. இருக்கை கூட பூண்டு வைக்கோலை வைத்து தயாரித்து இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gYM6WlyI/AAAAAAAAArY/NkauwkNzV0c/s1600/IMG_4636.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gYM6WlyI/AAAAAAAAArY/NkauwkNzV0c/s400/IMG_4636.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498086320244168482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மக்கள் கண்டு களிக்க இசை நிகழ்ச்சிகள்,சிறுவர்கள் விளையாட பல வகை ரைடுகள் என அந்த இடமே கோலாகல பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gzreMQOI/AAAAAAAAArg/qsPcwKRg5XE/s1600/IMG_4642.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0gzreMQOI/AAAAAAAAArg/qsPcwKRg5XE/s400/IMG_4642.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498086792304017634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வெயிலின் கொடுமை தான் மிக அதிகமாக இருந்தது. தன்னார்வ தொண்டர்கள் கடுமையான வெயிலிலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, வருபவர்களுக்கு பல உதவி செய்வது, என அயராது பணிகளை செய்தனர்.அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி, அந்த விழாவில் தயாரிக்கபடும் உணவுகள் பெரும்பான்மையாவைக்கு தேவையான உணவு பொருட்கள அனைத்தும் அந்த பகுதியில் பயிரிட படும் உணவு பொருட்களிலிருந்தே தயாரிக்க பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே கில்ராய் பகுதியை சுற்றி இருக்கும்  சேவை நிறுவனக்களுக்கு பணம் திரட்டுவதே ஆகும். இதுவரை 85 லட்சத்து 25 ஆயிரத்து 322 டாலர் நிதி திரட்ட பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0hS9-eFBI/AAAAAAAAAro/VkOVD9QOYaE/s1600/IMG_4648.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0hS9-eFBI/AAAAAAAAAro/VkOVD9QOYaE/s400/IMG_4648.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498087329847186450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பல காய் கறி, பழங்கள் பிரசித்தி பெற்றது. உதாரணமாக தர்மபுரி மாம்பழம், பண்ருட்டி பலா சேலம் கப்பை கிழங்கு, ஈரோடு மஞ்சள் என அடுக்கி கொண்டே செல்லலாம். நம்மூரிலும் இது போன்ற திருவிழா நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள சேவை நிறுவனங்களுக்கு உதவி,கிராம பள்ளிகளுக்கு நிதி என நல்ல காரியங்களுக்கு செலவிடலாம். அது மட்டுமன்றி நகரில் இருக்கும் மக்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-368275206742696294?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/368275206742696294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/07/blog-post_25.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/368275206742696294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/368275206742696294'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/07/blog-post_25.html' title='கில்ராய் பூண்டுத்திருவிழா!'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/TE0fHm-WGeI/AAAAAAAAArA/obtIfOyfaQU/s72-c/IMG_4616.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1126039942523648025</id><published>2010-06-26T20:13:00.000-07:00</published><updated>2010-06-26T20:52:27.661-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='BT'/><title type='text'>வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/TCbK0QKCGfI/AAAAAAAAACA/EqX8ropb9d0/s1600/GM-crop.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/TCbK0QKCGfI/AAAAAAAAACA/EqX8ropb9d0/s320/GM-crop.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487296195036584434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2010/03/bt.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2010/04/bt-2-bt.html"&gt;இரண்டாம் பகுதி&lt;/a&gt;&lt;br&gt;&lt;br /&gt;   இது மன்ணில் வாழும் ஒரு நுண்ணுயிர். இயற்கை தந்த வரம். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.தானாக வந்தது. செயற்கையாக யாரும் உருவாக்கியது இல்லை.இயற்கையினால் உருவாக்க பட்ட உயிர்.இந்த உயிருக்கு B.T என்று விஞ்ஞானிகளால் பெயர் சூட்டபட்டுள்ளது. அதாவது bacillus thuringiensis என்ற பெயரின் சுருக்கம் தான் B.T. &lt;br /&gt;&lt;br /&gt;  மண்ணில் வேளாண்மைக்கு நன்மை செய்யும் உயிரிகள் ஏராளமாக உள்ளன. மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் பெரும்பான்மையானவை பயிருக்கு நன்மை தான் செய்கின்றன.BT என்ற நுண்ணியிர் பேக்டீரியா வகையை சார்ந்தது. முதன் முதலில் இந்த நுண்ணியிர் ஜப்பான் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன் கன்டுபிடிக்க பட்டது. 1911ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள துரிஞ்சிஸ் என்ற இடத்தில் மீண்டும் கண்டு பிடிக்க பட்டது. அதனால் தான் பேசில்லஸ் துரிஞ்சன்ஸிஸ் என்ற பெயர் வந்தது.&lt;br&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt; இந்த நுண்ணியிரியில் என்ன உள்ளது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாக்டீரியாவில் பூச்சு மருந்துகளின் குணாதிசயம் கொண்ட 138 வகை மரபணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது பூச்சிகளை கொல்ல மருந்துகளை தெளிக்கின்றோம். ஆனால் இந்த நுண்ணியிரியிடம் இயற்கையிலேயே பூச்சிகளை கொல்லும் மருந்து தன் உடலினுள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த நுண்ணியிரியில் உள்ள பூச்சி கொள்ளி  மருந்தை தயாரிக்கும் ஜீன்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.அவற்றில் முக்கியமாக cry1ac என்ற மரபணு பருத்தி காய் புழுக்களை கட்டு படுத்தம் விஷத்தை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அந்த மரபணுக்களை ஆய்வகத்தில் தனியே பிரித்தெடுத்து உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த மரபணுக்களை பருத்தி செடிக்குள்ளே விட்டால் பருத்தி இயற்கையிலேயே காய்புழுக்களை கட்டு படுத்தும் தன்மை பெரும். விஞ்ஞானிகள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டர்கள். இதனால் என்ன நிகழ்கிறது என்றால், cry1ac  என்ற மரபணு விஷ புரதத்தை  பருத்தி செடியின் இலை,காய், பூ,சப்பை போன்ற பகுதியில் உர்பத்தி செய்கிறது.அதாவது இலை முளைத்த நாள் முதல், இளமை பருவம், சப்பை வைக்கும் பருவம், பூக்கும் பருவம்,காய் பருவம், அறுவடை பருவம் என முளையிலிருந்து அறுவடை வரை பயிரை காக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் தொழில் நுட்பத்தின் சாராம்சம். இனி இது தமிழ் நாட்டு விவசாயத்தில் BT நடத்தி வரும் புரட்சிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1126039942523648025?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1126039942523648025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/06/bt-3-bt.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1126039942523648025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1126039942523648025'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/06/bt-3-bt.html' title='வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/TCbK0QKCGfI/AAAAAAAAACA/EqX8ropb9d0/s72-c/GM-crop.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1498733456412913892</id><published>2010-05-16T21:10:00.000-07:00</published><updated>2010-05-19T21:38:21.203-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>வருங்கால  விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை</title><content type='html'>பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழை சத்து எனப்படும் நைட்ரஜனும், மணி சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஸ் சத்தும் ஆகும்..உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றி அமையாதது ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிசத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது.தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30 - 40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணி சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தி ஆகும் மணி சத்தில் 90% மொராக்கோ,சீனா,தென் அமெரிக்கா,ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணி சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணி சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணி சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது.இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணி சத்தின் விளை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்கு பிறகு மணி சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது.இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தீர்வு தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1.முடிந்த அளவு மணி சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள்(பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.தேவையற்ற மணி சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணி சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும்.இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணி சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மண்னில் அதிக அளவு மணி சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகபடுத்த முடியாத படி உள்ளது.ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிசத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றி கொடுக்கும். இதன் மூலம் மணி சத்து உரத்தின் தேவையை குறைக்களாம்.இவ்வகை நுண்ணுயிரிகளை  பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம்.ஆனால் இவை மண்ணில் இருக்கும் ஆனால் பயிர்களால் எடுக்க முடியாத மணி சத்தை தான் பயிருக்கு எடுக்க உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;4. மணி சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சளை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5.மனித கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனித கழிவுகளிலிருந்து மணி சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணி சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது. வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.&lt;br /&gt;இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1498733456412913892?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1498733456412913892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1498733456412913892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1498733456412913892'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/05/blog-post.html' title='வருங்கால  விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-230026101978496207</id><published>2010-04-06T21:56:00.000-07:00</published><updated>2010-04-06T22:30:02.210-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='BT'/><title type='text'>வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 2 -பருத்தியில்  BT</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/S7wYQ99xpnI/AAAAAAAAAB4/YrNTfTWIquE/s1600/cotton.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/S7wYQ99xpnI/AAAAAAAAAB4/YrNTfTWIquE/s320/cotton.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457263528256841330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2010/03/bt.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பருத்தி செடியை சீரழிக்கும் கொடுமையான 3 பூச்சிக்கள் உள்ளன.அமெரிக்க காய் புழு என்று சொல்ல படும் பச்சை காய்புழு,புள்ளி காய்புழு மற்றும் இளம் சிவப்பு காய்புழு.இந்த மூன்று காய்புழுக்களுமே பருத்தியை தாக்கி பெருமளவு சேதம் விளைவிக்கிறது.உலகளவில் பருத்தி எங்கெங்கெளாம் விளைவிக்க படுகிறதோ அங்கங்கெல்லாம் இந்த காய் புழு பருத்தியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த காய் புழுவை கட்டு படுத்த எவ்வளவு செலவு ஆகிறது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.இந்தியாவில் மட்டும் 162 வகை பூச்சி வகைகள் பருத்தியை தாக்குகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து பயிர்களையும் தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த பூச்சி மருந்து மட்டும் 4500 கோடி செலவு செய்ய படுகிறது. இதில் பருத்திக்கு மட்டும் ஆண்டொண்டிற்கு செலவாகிறது. பருத்தி காய் புழுவை கட்டு படுத்த மட்டும் 1100 கோடி செலவாகிறது.ஆண்டு தோறும் 1100 கோடி செலவிட்டு பூச்சி மருந்து அடித்தாலும் காய் புழுவை கட்டு படுத்த முடிகிறதா என்றால் முடிய வில்லை என்பது தான் பதிலாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆண்டுக்கு ஆண்டு செலவு கூடுகிறதே தவிர காய் புழுவை கட்டு படுத்த முடியவில்லை. இந்த காய் புழுவிற்கு பயந்து தேனி மற்றும் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த பல விவசாயிகள்  பல ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விவசாயத்தையே கை விட்டு விட்டனர்.ஆத்தூர் பெரம்பலூர் பகுதிகளில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கு பார்த்தாலும் மானாவாரி நிலங்களில் பருத்தி செய்தனர்.அதிலும் குறிப்பாக RCH2 போன்ற வீரிய பருத்தி சாகுபடி செய்த போது ஏக்கருக்கு 10 - 12 குவிண்டால் மக்சூல் பெற்று பணம் குவித்தனர். ஏக்கருக்கு 6000 ரூபாய் அளவில் பூச்சி மருந்துகளை வாங்கி தெளித்தனர்.பைரித்ராய்டு போன்ற கடுமையான விஷம் உள்ள மருந்துகளை அளவின்றி தெளித்தனர். ஒரு சிறிய மருந்து கடையில் கூட 1 கோடி ரூபாய்க்கு மருந்து விற்க பட்டது. அதன் விளைவு என்ன? காய் புழு அத்தனை மருந்துகளையும்  எதிர்த்து பீடு நடை போட்டு வளர்ந்து பயிரை சேதம் செய்து வந்தது. அதன் விளைவு ஏக்கருக்கு 3,4 குவிண்டால் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. விளைவு- விவசாயிகள் வேறு பயிரை சாகுபடி செய்ய தொடங்கினர்.வாழ வைத்த பருத்தி வறுமைக்கு ஆச்சாரம் போட்டது.இந்த சமயத்தில் தான் உயிரியல் தொழில் நுட்பம் வெளிவர தொடங்கியது.பருத்தி விவசாயிகளின் வழ்க்கையில் ஒளி விளக்காக வந்தது BT தொழில் நுட்பம். அத்தொழில் நுட்பம் பற்ரியும் அது தமிழக விவசாயத்தில் ஏற்படுத்திய அதிசியங்களையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-230026101978496207?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/230026101978496207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/04/bt-2-bt.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/230026101978496207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/230026101978496207'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/04/bt-2-bt.html' title='வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 2 -பருத்தியில்  BT'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/S7wYQ99xpnI/AAAAAAAAAB4/YrNTfTWIquE/s72-c/cotton.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-7817838390796574762</id><published>2010-03-13T05:30:00.000-08:00</published><updated>2010-04-05T22:15:05.816-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='BT'/><title type='text'>வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) - அடிப்படை உண்மைகள்</title><content type='html'>மாற்றம் என்ற ஒன்றை தவிர மற்ற எல்லாம் மாறி கொண்டே தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ற முதுமொழிகேற்ப உலகில் உள்ள எல்லா விஷயங்களும் மாறி கொண்டே தான் இருக்கிறது.தகவல் பரிமாற்றத்திற்கு புறாவை  பயன்படுத்தியது அந்த காலம். ஆனால் இன்று  செல் போனில் அல்லவா உரையாடுகிறோம். முன்பு வங்கியில் பணம் எடுக்க வங்கிக்கு சென்று மணி கணக்கில் வரிசையில் நின்று சலான் பூர்த்தி செய்து பெரும் கஷ்ட்டத்திற்கு பின் பண்ம் எடுக்க வேண்டும்.ATM  அறிமுக படுத்த பட்ட பின் இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. இப்படி நடைமுறை சிக்கலாக இருந்த பல விஷயங்கள் விஞ்ஞான  வளர்ச்சியால் எவ்வளவு சுலபமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்து அனுபவித்து மகிழ்ந்து வருகிறோம்.இது போல் அனைத்து துறைகளிலும் விஞ்ஞான வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.வேளாண்மையிலும் இது போன்ற விஞ்ஞான வளர்ச்சி பெரும் அளவில் நடை பெற்றுள்ளது. ஆரம்ப காலங்களில் அனைவரும் தனது உணவுக்காக தானே வேளாண்மை செய்து உணவை ஈட்டி கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் வசதியான வாழ்வுக்கு  பிற தேவைகள் அதிகமானவுடன் மக்களில் ஒரு பகுதியினர் பிற தேவைகளை பூர்த்தி செய்ய வேலை செய்து விவசாயம் செய்பவர்களிடம் உணவு பொருளை வாங்கினர். என்வே விவசாயிகள் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;  சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை நோய் மற்றும் போர்களினால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவுக்கு கட்டு படுத்த பட்டிருந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சியால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவிற்கு அதிகரிக்க தொடங்கியது. பொருளாதார நிபுணர் மால்தூசின் கோட்பாட்டின் படி உலகில் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பசுமை புரட்சி என்னும் விஞ்ஞான வளர்ச்சியால் பல லட்சம் பட்டினி சாவுகள் தடுக்க பட்டுள்ளன.பசுமை புரட்சி கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சியை பசியிலிருந்து காப்பாற்றியது. ஆனால் பசுமை புரட்சியால் ஏற்பட்ட உற்பத்தி பெருக்கத்தை விட அதிகளவு உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டயத்தில் நாம் இப்போது உள்ளோம்.ஏழை மக்களை பசியிலிருந்து பாதுகாக்க வந்த வர பிரசாதம் தான் உயிரி தொழில் நுட்பம். அதிலும் முக்கியமாக மரபணு மாற்ற தொழில் நுட்பம்(GM crops).&lt;br /&gt;&lt;br /&gt;  அணு குண்டிற்கு இணையான பேரழிவு ஆயுதம் மரபணு மாற்ற தொழில் நுட்பம். -- இது தான் இன்று பத்திரிக்கைகள் மற்றும் வெகு ஜன ஊடகத்தால் பெருமளவு பரப்பபடும் செய்தி. பொது மக்களும் அறிவு ரீதியாக சிந்திக்காமல்  உணர்வு ரீதியாக சிந்திக்க தூண்டபடுகிறார்கள்.  வேளாண்மையில் உயிரி தொழில் நுட்பம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.சுற்று சூழல் கெடாமல் விவசாயம் செய்ய ஒரு எளிய வழியை இது ஏற்படுத்தி கொடுக்கிறது.பாரம்பரிய விவசாயம் போல் தரமான பொருளை உற்பத்தி செய்ய இது வழி வகுக்கும்.இருப்பினும் இந்த நுட்பம் பற்ரி சரியாக தெரிந்து கொள்ளாமல் பெரும் பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.உயிரியல் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை அனைவருக்கும் விளக்கவே இந்த பதிவை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரபணு மாற்ற தொழில் நுட்பம் என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செடிக்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. உதாரணமாக ஒரு நெல் செடி அதிக விளைச்சலை கொடுக்கும். ஒரு நெல் செடி அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு செடியையும் மகரந்த சேர்க்கை செய்ய வைத்தால் கிடைக்கும் செடிக்கு இரண்டு பண்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஒரே வகையான செடியில் எளிதாக இணைப்பை ஏற்படுத்த முடியும். &lt;br /&gt;&lt;br /&gt; இரு சில தாவர வகைகள் வறண்ட பாலைவனத்தில் கூட நன்கு வளரும். ஒரு சில நுண்ணியிரிக்கு பயிர்களை தாக்கி அழிக்கும் புழு வகைகளுக்கு நோய் ஏற்படுத்தி அழிக்கும் தண்மை உள்ளது. ஆனால் இவற்றை நமக்கு தேவையான்(நெல், கோதுமை, பருத்தி etc) உணவு பயிர்களுடன் கூட வைத்தால் நமக்கு தேவையான பயிர்களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்தலாம். ஆனால் நம்மால் ஒரு வகை தாவரத்தையும் இன்னொரு வகை தாவரத்தையுமோ அல்லது நுண்ணியிரியையுமோ இணைக்க வைக்க முடியாதே. அப்பொழுதுதான் விஞ்ஞானத்தின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு வந்தது. உயிர்களின் பண்புகளை நிர்ணயிப்பது ஜீன்கள் தான் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிபட்ட குண நலன்களை நிர்ணயிக்கும் ஜீனை தனியே பிரித்தெடுக்க தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தனர்.மேலும் அந்த ஜீனை ஒரு தாவரத்தின் உயிரணுக்குள் செலுத்தி தாவரத்தில் அந்த குணாதிசியத்தை வெளிபடுத்தவும் முடியும் என்று கண்டு பிடித்தனர்.அந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் மரபணு தொழில் நுட்பம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இயற்கையாக நடக்கும் மகரந்த சேர்க்கை மூலம் ஒரே வகையான பயிரிடம் உள்ள குணங்களை ஒன்று சேர்க்களாம். மரபனு மாற்றத்தின் மூலம் வேறு வகை பயிர் அல்லது உயிரியின் குணத்தை இன்னொரு பயிரிணுல் செலுத்தலாம். அவ்வளவு தான்&lt;br /&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் பருத்தியில்  என்ர உயிரியின் மரபனுவை செலுத்தி பருத்தி உற்பத்தியில் ஒரு புரட்சியே நடந்தது. அந்த புதிய பயிர் வெளி வரும் முன் பருத்தி விவசாயம் எப்படி இருந்தது என்றும் அது பருத்தி உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்ரியும் அடுத்த பதிவில் பார்க்களாம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-7817838390796574762?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/7817838390796574762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/03/bt.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7817838390796574762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7817838390796574762'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2010/03/bt.html' title='வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) - அடிப்படை உண்மைகள்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6425839982114767777</id><published>2009-12-12T19:36:00.000-08:00</published><updated>2009-12-13T23:53:00.721-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><title type='text'>செம்மை நெல் சாகுபடி - பகுதி II</title><content type='html'>&lt;a href="http://marutam.blogspot.com/2009/12/i.html"&gt;&lt;br /&gt;செம்மை நெல் சாகுபடி - பகுதி I&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;நாற்றங்கால் தயாரிக்கும் முறை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 ஏக்கர் நடவு செய்யத்தேவையான விதை அளவு சுமார் 3 கிலோ ஆகும். 100 ச.அடி நாற்றங்கால் பரப்பு போதுமானது. முதலில் 100 ச.அடிக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்கும்போது மண்ணுடன் சுமார் 5 தட்டு அளவு தொழு எரு மற்றும் 1/4 கிலோ டி.ஏ.பி உரம் சேர்த்துக்கொண்டு மண்ணுடன் நன்கு  மண்வெட்டி கொண்டு கலக்க வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட படுக்கையின் மேல் நேர்த்தி செய்யப்பட்ட நெல் விதைகளை அந்த மேட்டுப் பாத்தியில் சீராக விழுமாறு தூவ வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நீர்பாய்ச்ச வேண்டும். இவ்வாறு சுமர் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பாய்ச்சியபின் மேட்டுப்பாத்தியைச் சுற்றி தண்ணீர் கட்டலாம். சுமார் 15 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு வயலில் நடுவதற்கு ஏற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;நடவு வயல் தயாரித்தல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக நடவு வயல் தயாரிக்கும் முறையிலேயே இதற்கும் நடவு வயல் தயார் செய்தால் போதுமானது. மண் பரிசோதனைக்கு ஏற்ப தேவையான அடியுரம் இட்டு வயலை சமன் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;நாற்று நடவு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நாம் ஒரு கூடையிலேயே அள்ளி நடவு வயலுக்கு கொண்டு வர இயலும். மேட்டுப்பத்தியில் வளர்ந்துள்ள நாற்றுகளை அடியோடு பெயர்த்து cake slice போல கொண்டு வரலாம். பின்னர் தயார் செய்த நாற்றுகளை ஒரு குத்துக்கு 1 நாற்று வீதம் நட வேண்டும். வரிசைகளுக்கு இடையிலான இடைவெளியும், நாற்றுகளுக்கான இடைவெளியும் ஒன்றே. 22.5 செ.மீ (9") இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும் (சதுர நடவு). For all practical purposes ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் நடுவது நல்லது. ஏனெனில், ஒரு நாற்று அழுகினாலோ, இறந்தாலோ மற்றோறு நாற்று பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவும். மேலும் கை வசம் சிறிது நாற்று stock வைத்திருப்பது அவசியம். இவை பின்னர் Gap filling க்கு உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீர்ப் பாசனம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை 2" அளவிற்கு நீர் கட்டினால் பின்னர் அது நிலத்தில் குறைந்து மயிரிழை அளவு மண்ணில் வெடிப்பு தென்படும்போது அடுத்த முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு காய்ச்சலும் பாய்ச்சலும் நீர்ப்பாசன முறை என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;களை மேலாண்மை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருப்பதால் களை வளர வாய்ப்புள்ளது. இதற்கு கோனோ வீடர் என்னும் களைக்கருவியை நட்ட 15 நாட்களில் இருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்களுக்கு வயலில் ஓட்ட வேண்டும். இதனால் களைகள் மடிவதோடு, வேர்ப்பகுதிகளில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு பயிர் நன்கு கிளைக்கவும் அதிக தூர்கள் வெடிக்கவும் உதவுகிறது&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;தழைச்சத்து மேலாண்மை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலுரமாக அளிக்கப்படும் தழைச்சத்து controlled application ஆக இருக்க இலை வண்ண அட்டையை பயன்படுத்தலாம். இது visual observation comparison மூலம் செயல்ப்டுகிறது. இலை வண்ண அட்டையை பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பயிரின் வளர்ந்துவரும் 3வது இலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து அளிக்கலாம். இலை வண்ண அட்டையின் பின் பகுதியிலேயே இதற்கான வழிமுறைகளும் பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;செம்மை நெல் சாகுபடி முறையின் சாதக மற்றும் பாதக அம்சங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;சாதக அம்சங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சீரான இடைவெளி இருப்பதால் பயிருக்குத் தேவையான சத்துக்கள், காற்று, நீர் மற்றும் சூரிய ஒளி போட்டியின்றிக் கிடைக்கிறது. மேலும் ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டுமே நடுவதாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. தூர்கள் அதிகம் கட்டுகின்றன. மணியின் எடை மற்றும் தரம் உயர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. தண்ணீர்த் தேவை 40% குறைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;4. விதை அளவு 90% வரை சேமிக்கப்படுகிறது. எனவே இடுபொருட்களுக்கான செலவு குறைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;5. மிக முக்கியமாக அதிக மகசூல் (கிட்டத்தட்ட 50% வரை) கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;6. பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாதக அம்சங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு நாற்று நடுவது கூலியாட்களுக்கு பழக்கமில்லாததால் ஆள் செலவு அதிகரிக்கிறது. (சில இடங்களில் நடவுக்கு ஆட்கள் வர மறுக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;2. வெள்ளம் பாதிக்கக்கூடிய இடங்களில் ( Flood prone areas) இம்முறையை பின்பற்றுவது கடினம். ஏனெனில், நாற்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் தண்ணீரை சீராகப் பராமரிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. விவசாயிகளின் பொதுவான மெத்தனம் மற்றும் resistance to change.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6425839982114767777?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6425839982114767777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/ii-1-3.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6425839982114767777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6425839982114767777'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/ii-1-3.html' title='செம்மை நெல் சாகுபடி - பகுதி II'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6510063934934194522</id><published>2009-12-12T17:41:00.001-08:00</published><updated>2009-12-13T23:52:36.115-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><title type='text'>நவீன வேளாண் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்  செம்மை நெல் சாகுபடி - பகுதி I</title><content type='html'>நமது நாட்டில் அரிசி சார்ந்த உணவுப் பழக்கமே தற்போது பிரதானமாக உள்ளது.   குறைந்து வரும் நிலப்பரப்பினாலும், அதிகரித்துவரும் மக்கள் தொகையினாலும், மாறியுள்ள life style லாலும் அரிசி உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அரிசி (உணவு தானிய) உற்பத்தியை நாம் கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் செம்மை நெல் சாகுபடி. இது இதற்கு முன் தீவிர நெல் சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி என்ற பல பெயர்களைப் பெற்றிருந்தாலும் தற்போதைய தமிழக முதல்வர் அவர்களால் அழகாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு &lt;span style="font-weight:bold;"&gt;செம்மை நெல் சாகுபடி&lt;/span&gt; (System of Rice Intensification - SRI) என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழகம் முழுவதும் செம்மை நெல் சாகுபடி அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமே. ஆனால், SRIன் கோட்பாடுகளை பெரும்பாலானோர் சரி வர அறியவில்லை. கயிறு பிடித்து நேராக நட்டால் அது ஸ்ரீ என்று நினைக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் அவ்வாறே கூறி தங்கள் இலக்கை முடிக்க நினைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் உண்மையான கோட்பாடுகள் என்ன என்பதைப் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நட வேண்டும்&lt;br /&gt;2. சதுர நடவு நட வேண்டும் - வரிசைக்கு வரிசை இடைவெளியும், ஒரே வரிசையில் உள்ள செடிகளின் இடைவெளியும் ஒன்றாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;3. கோனோ வீடர் பயன்படுத்தி இடை உழவு செய்ய வேண்டும் - இதன் மூலம் களைகள் மடக்கி உழப்பட்டு மண் வளம் கூடும். மேலும் இடை உழவினால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் அதிகரிக்கப்படும்.&lt;br /&gt;4. காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்&lt;br /&gt;5. இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய 5 கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டால் தான் அதிக மகசூலை அடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாகுபடி முறையை எப்படி மேற்கொள்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6510063934934194522?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6510063934934194522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/i.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6510063934934194522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6510063934934194522'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/i.html' title='நவீன வேளாண் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்&lt;br&gt;  செம்மை நெல் சாகுபடி - பகுதி I'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-3104750566883072252</id><published>2009-12-12T03:45:00.000-08:00</published><updated>2009-12-13T23:53:16.626-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரோஜா'/><title type='text'>ஒரு விவசாயியின் வெற்றிக்கதை</title><content type='html'>இது திருவள்ளுர் மாவட்டம் தேர்வாய் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்னும் விவசாயியின் வெற்றிக்கதை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SyR1UdSzlXI/AAAAAAAAAYY/9280Y027Y8A/s1600-h/farmer.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 258px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SyR1UdSzlXI/AAAAAAAAAYY/9280Y027Y8A/s400/farmer.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414581646327518578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு மொத்தம் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், கடலை போன்றவையே பிரதான விவசாயம். இவருக்கு உள்ள நிலத்தில் சுமார் 85 செண்ட் நிலப்பரப்பு இவருடைய கணிப்புப்படி ஒன்றுக்கும் உதவாததாக கருதப்பட்டு நீண்ட நாட்களாக தரிசாகவே விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தைச் செம்மை செய்ய இயலும் என்று தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள் மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவரிடம் சில பயிர்களைப் பரிந்துரைத்தனர். அதில் ஒன்று தான் ரோஜா மலர் சாகுபடி. அந்த நிலத்தில் அவரும் ரோஜாவை சாகுபடி செய்து நம்பிக்கையுடன் உழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, தற்போது வருடத்திற்கு நிகர லாபமாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தன் மகளின் திருமணத்திற்காக விற்ற ஒரு நிலத்தையும் அவர் மீண்டும் வாங்கியுள்ளார். இது ஒரு பாராட்டப்பட வேண்டிய success story  அல்லவா? இதற்காக இவர் தன் குடும்பத்துடன் விடிகாலை 2 மணி முதல் உழைக்கிறார். விஞ்ஞான முறையில் தெளிந்து உழைத்தால் கை மேல் பலன் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவரை நாம் பாராட்டலாம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-3104750566883072252?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/3104750566883072252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/3.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3104750566883072252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3104750566883072252'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/3.html' title='ஒரு விவசாயியின் வெற்றிக்கதை'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SyR1UdSzlXI/AAAAAAAAAYY/9280Y027Y8A/s72-c/farmer.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-379119636764050807</id><published>2009-12-12T03:01:00.000-08:00</published><updated>2010-12-12T11:13:38.281-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 7     வேளாண் கடன் தள்ளுபடி:</title><content type='html'>&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post_29.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post_30.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/12/blog-post.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/12/6.html"&gt;எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போன்ற ஒரு கேலிக்கூத்தான கொள்கையை lens வைத்துத் தேடினாலும் கிடைக்காது. பொதுவாகவே தனி மனித ஒழுக்கம் மக்களிடையே குறைந்து வரும் இக்காலத்தில், விவசாயிகளை மென்மேலும் ஒழுக்கம் தவறியவர்களாக மாற்றுவதற்கென்றே இந்த திட்டம் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடன் தள்ளுபடி என்பது தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் வரும் காலத்திலோ அல்லது வறட்சி காலத்திலோ செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது தற்போது மக்களின் credit discipline ஐ கெடுக்க வந்த ஒன்று. உண்மையில் சத்தியம் தவறாதவர்களாக இருந்த விவசாயிகளை சீரழித்து குணக்கொலை செய்த ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தள்ளுபடியில் பலன் அடைபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த பெரிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் என்ற போர்வையில் உள்ள அரசியல்வாதிகளும் தான். கடனை ஒழுங்காகக் கட்டும் விவசாயிகளுக்கு எந்த ஊக்கமும் கிடையாது.  Atleast ஒழுங்காகக் கட்டிய விவசாயிகளுக்கு அவர்கள் கட்டிய தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இருப்பதால் ஒழுங்காக செலுத்தும் விவசாயிகள் கட்டாத விவசாயிகளின் பார்வையில் பிழைக்கத்தெரியாதவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் தென்படுகிறார்கள். இதுமட்டுமல்லாது பண நஷ்டமும் அடைகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வேடிக்கை என்ன என்றால், பெரும்பாலும் கஷ்டப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத்தான் இந்தத் திட்டம் தேவை. ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு கடனே கிடைப்பதில்லையே? பிறகு இந்த திட்டத்தால் இவர்களுக்கு என்ன பயன்? அது மட்டுமின்றி நீர்ப்பாசன வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். 10 ஏக்கர் மானாவாரி நிலம் வைத்துள்ள விவசாயியும் 3 ஏக்கர் இறவை வசதி உள்ள விவசாயியையும் ஒன்றாகக் கருத முடியாதல்லவா? கடன் தள்ளுபடித்திட்டதில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, விதர்பா பகுதியில் மானாவாரியாக (மழையை மட்டும் நம்பி) பயிர் செய்யும் 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு கடன் நிவாரணம் கடன் தள்ளுபடி மூலம் கிடைக்க வில்லை. ஆனால் மேற்கு மஹாராஷ்டிரத்தில் போர் மற்றும் கிணறு வசதி கொண்ட 3 ஏக்கர் திராட்சை பயிரிடும் ஒரு பணக்கார விவசாயிக்கு கடன் தள்ளுபடியில் நிவாரணம் கிடைத்தது. இவ்வகை முரண்பாடுகளை என்ன என்று கூறுவது?&lt;br /&gt;&lt;br /&gt;படிக்காத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அலுவலர்களும் நடைமுறையில் உண்டு. வாங்காத கடனுக்கு நோட்டீஸ் பெறும் விவசாயிகளும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை குளறுபடியால் வேளாண் கடன் தள்ளுபடி உண்மையிலேயே தேவையான பலன் அளிக்கவில்லை. மேலும் விவசாயத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் இதர விஷயங்களுக்குத் தேவையான முதலீடு குறைந்ததன் விளைவு (ஏற்கெனவே குறிஞ்சிப்பாடியார் கூறியது போல) கடன் தள்ளுபடியாக விடிகிறது. உதாரணமாக சென்ற வருடம் (தேர்தல் வருடம்) தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.70,000 கோடியை கட்டமைப்பு வசதிகளுக்காகப் பயன்படுத்தியிருந்தோமேயானல் நமக்கு நிரந்தர வசதி வாய்ப்புகளும் கிட்டியிருக்கும். மேலும் உற்பத்தியும் பெருகியிருக்கும். விவசாயிகளும் அரசாங்கத்திடம் உதவி கேட்டு பிச்சை எடுக்கும் நிலையும் வாராதிருந்திருக்கும். &lt;br /&gt;என்ன செய்வது? என் போன்றவர்கள் இது போல  blog ல் புலம்ப மட்டுமே முடிகிறது. தேவையான அளவு policy makers ஐ  sensitize செய்தும் அவர்களின் vested interestனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியவில்லையே? &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் வேளாண் காப்பீடுத் திட்டம் பற்றி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-379119636764050807?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/379119636764050807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/7-lens.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/379119636764050807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/379119636764050807'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/7-lens.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 7     வேளாண் கடன் தள்ளுபடி:'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-9069967758593888286</id><published>2009-12-11T19:02:00.000-08:00</published><updated>2009-12-11T23:55:46.665-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6</title><content type='html'>மாநில அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை எந்த அளவு புரிந்துகொண்டு உள்ளது என்பது கேள்விக்குறியே!. மத்திய அரசின் அளவுக்கு மாநில அரசுக்கு விவசாயிகளின் பிரச்சனையின் தீவிரம் புரிவதில்லை. பிரச்சனை ஏதாவது ஏற்படுமாயின் மத்திய அரசின் பொறுப்பு என்று தள்ளி விடும் சாமர்த்தியம் மட்டும் மாநில அரசுக்கு நிரம்பவே உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அரசின் மெத்தனப்போக்கு குறித்து ஒரு சாம்பிள்:&lt;br /&gt;&lt;br /&gt;ஏரி, குளம் போன்றவற்றை தூர் வாருதல் என்பது. குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது தூர் வார வேண்டும். எனக்குத் தெரிந்து கடைசியாக 97ம் ஆண்டு தூர் வாரப்பட்டது என்று நினைக்கிறேன். நமக்கு கிடைக்கும் மழை அளவு தாராளமானது. அதனை நாம் சேமிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார், இஸ்ரேலைப் பார் என்று கூறும் நாம் அவர்கள் எடுக்கும் முயற்சியையும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொரு வருடமும் பல டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. கிடைக்கும்/இருக்கும் தண்ணீரை சேமிக்கத்தெரியாத நாம் அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் தாவாவில் இறங்குகிறோம். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றை தூர் வாரி நீரை சேமித்தாலே போதும்.  ஒரு ரூபாய் அரிசி மற்றும் கலர் டி.வி போன்றவை தேவையில்லை. அதனை சம்பாதிக்கும் அளவு விவசாயிகள் உயர்ந்து விடுவர். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் கொள்கை என்பதில் மற்றுமொரு குறைபாடு என்பது குறைந்தபட்ச ஆதார விலை. நெல், கோதுமை மற்றும் கரும்புக்கு மட்டுமே இவை நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு இருப்பதால் தான் சிறு தானியங்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடுவது பரப்பளவில் மிகவும் குறைந்துள்ளது. ஒரு வேளை இவற்றிற்கும் ஆதார விலை நிர்ணயித்தால் இவற்றின் உற்பத்தியும் கூடும். மாற்றுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தும் அரசு அவ்ற்றிற்கான support ம் சேர்ந்து அளிக்க வேண்டும். சர்க்கரை என்று எழுதிப் படித்தால் மட்டும் இனிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாண் கடன் தள்ளுபடி என்ற கேலிக்கூத்தை அடுத்த பதிவில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-9069967758593888286?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/9069967758593888286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/9069967758593888286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/9069967758593888286'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/6.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1030742685374020718</id><published>2009-12-11T07:45:00.000-08:00</published><updated>2009-12-11T23:54:41.266-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -5 வேளாண் விரிவாக்கம்</title><content type='html'>வேளாண் துறையின் மெத்தனப்போக்கு பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.இது ஒரு சாம்பிள் தான். இதனைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதலாம். எனக்கு ஏற்பட்ட  சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை நான் விவசாயிகள் பயிற்சிக்காகத் தேவையான கருத்துகளைத் திரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசு கட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தை அணுகினேன். அங்கிருந்த ஒரு வேளாண் அதிகாரி எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நிறைய கையேடுகள் கொடுத்தார். ஒரு அறை முழுதும் கையேடுகள் இருந்தன. அவற்றிலிருந்து தேவையானவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அறையையே எனக்கு திறந்து கொடுத்தார். நான் அப்போது அவரிடம் " உங்களிடம் இவ்வளவு இருக்கிறதே, இதை நீங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவது இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை இருந்தாலும் எனக்கு பயன் இல்லை. நான் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூட்டங்கள் நடத்த விரும்பினேன். எனக்கு என் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவர் வந்தால் தான் ஜீப் அல்லது வண்டி கிடைக்கும். அவரிடம் கேட்டபோது என்னை அலைக்கழித்து தொந்தரவு செய்யதே என்று கூறி விட்டார். மேலும் எங்கள் பட்ஜெட் மிகவும் குறைவு. எனவே நான் வெறுத்து விட்டேன். நாங்கள் வீண் சம்பளம் வாங்குகிறோம். நீங்களாவது விவசாயிகளுக்கு நன்மை செய்யும் எண்னத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு உதவி செய்து நான் திருப்தி அடைகிறேன்" என்றார். இதற்கு என்ன சொல்லுவது?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டக்கலைத்த்றையில் ஒரு திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஒரு ஒன்றியம் நகர்ப்புறம் சார்ந்தது. அதற்கும் ஒரே அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பொறுப்பு அதிகாரி தன்னாலான முயற்சியை செய்து விட்டு, தகுந்த விவசாயிகள் கிடைக்காததால் தன் இலக்கை எட்ட மாவட்டத்தின் வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்ய தன் மேலதிகாரியின் அனுமதியும் பெற்றார். இதன் பின் வேறு ஒரு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளை எங்கள் மூலம் கண்டறிந்தார். ஆனால், புதிய ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியோ அதனைத் தடுத்துவிட்டார். தன் எல்லைக்குள் மற்றவர் எப்படி வரலாம் என்பதே அவரின் கேள்வி. அதனால் இந்த அதிகாரி ஒதுங்கிக் கொண்டார். உரிமை கொண்டாடிய அதிகாரியோ இவரை விரட்டியபின் ஆள் தென்படவே இல்லை. இவரது இந்த சேவைக்கு பாரத ரத்னா விருதே அளிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நல்ல அதிகாரிகள் கூட வேலை செய்ய இயலாமல் கைகள் கட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையை நமது வேளாண் துறை உருவாக்குகிறது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்படுகிறதோ இல்லையோ, இவர்களின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு விவசாயிகள் துன்பம் அடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1030742685374020718?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1030742685374020718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1030742685374020718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1030742685374020718'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/12/blog-post.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -5 வேளாண் விரிவாக்கம்'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-516746283818791499</id><published>2009-11-30T02:39:00.000-08:00</published><updated>2009-11-30T20:23:27.774-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -4</title><content type='html'>இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பார்வையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர வேறு மாநிலங்களில் விவசாயம் நடைபெறுவதே தெரியாது. அவர்களது ஆராய்ச்சிப்பணிகளும் இம்மாநிலங்களை ஒட்டியே இருக்கும். ஆனால் உண்மையில் அரிசி உற்பத்தியில் தமிழகமும் ஆந்திரமும் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றன. தோட்டக்கலைப்பயிர்களில் கர்னாடகம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பாராமுகம் பரந்த முகமாக மாற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்போதும் அரசாங்கத்தைக் குறை கூறி வருகிறோம். அதில் உண்மையும் உள்ளது. கொள்கை அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயிகளின் தேவையான கடன் நிதி அமைச்சகத்தின் கையில் உள்ளது. உரமோ, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கையில் உள்ளது. மதிப்பு கூட்டுதலோ தனி அமைச்சகத்தின் கையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ ஊரக வளர்ச்சித்துறையிடம் உள்ளது. நீர் நிலைகளோ, நீர்ப்பாசன அமைச்சரிடம் உள்ளது. காடு வளர்ப்போ தனி அமைச்சகத்திடம் உள்ளது.  ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் இதற்கு விடிவு கிடைக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?  &lt;br /&gt;&lt;br /&gt;வேளாண் துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதில்லை. டெப்போக்களில் தேவையான விதை இருப்பு எப்போதும் இருப்பதில்லை. அது எப்படித்தான் தனியாரிடம் எப்பொதும் இருக்கும் ஒரு பொருள் இவர்களிடம் இருப்பதில்லை என்று புரியவில்லை. தெனாலிராமன் வளர்த்த பூனை பாலைக்கண்டு ஓடியதைப்போல் விவசாயிகள் டெப்போ விதைகளைக்கண்டு ஓடுகிறார்கள். துறையில் இருக்கும் வேளாண் அலுவலர்கள் ஒன்று ரிப்போர்ட் எழுதுகிறார்கள் (அதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று தெரிவதில்லை) அல்லது மீட்டிங் அட்டெண்ட் செய்கிறார்கள். யாருமில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆற்றுகிறார்களோ தெரிய வில்லை. போகாத களப்பணிக்கு மீட்டிங்கும் ரிப்போர்ட்களும். அந்த அலுவலர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது தான் நம் சிஸ்டம். இதற்காக நான் மொத்த அலுவலர்களையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது அரசுகளின் கொள்கைக்குறைபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் களப்பணி ஆற்ற வேண்டிய அலுவலர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப் படுவதில்லை. ஒரு டூ வீலருக்குக் கூட வழியில்லாமல் விவசாயியிடம் லிஃப்ட் கேட்டுச் செல்லும் களப்பணியாளர்களையும் பார்க்க இயலும். இது போன்றவை களப்பணி ஆற்ற விரும்பும் அலுவலர்களையும் சோர்வடைய வைத்து விடுகிறது. இது மூலம் நாம் அறியும் உண்மை என்ன என்றால், அரசாங்கம் இவர்களுக்காக சம்பளம் என்பதை விரயம் செய்கிறது. எனவே களப்பனியாளர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தர வேண்டியது அரசின் கடமை மற்றுமன்றி அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகார அமைப்புகளும் தான். நிதிப்பற்றாக்குறையைத்தான் எப்போதும் இதற்கு காரணமாகக் கூறுவார்கள். இதனை ஈடு கட்டத்தான் ஆராய்ச்சிகான முதலீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூறுகிறேன். இதனால் ஆராய்ச்சி தேவையில்லை என்று கூற வரவில்லை. உபயோகமான ஆராய்ச்சி தேவை என்பது என் கருத்து. களத்தில் விவசாயிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே தேவைக்கேற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள இயலும். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடுத்த பதிவை பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-516746283818791499?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/516746283818791499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_30.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/516746283818791499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/516746283818791499'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_30.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -4'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6759845931421835992</id><published>2009-11-29T06:43:00.000-08:00</published><updated>2009-11-29T12:53:11.486-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -3</title><content type='html'>இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை மிகத்தெளிவாக குறிஞ்சிப்பாடியார் அவர்கள் &lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார்&lt;/a&gt;. இந்தப்போக்கு இப்படியே தொடர்ந்தால் நமது நிலை என்ன ஆவது? இதற்கு நாம் அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருக்கலாமா? மற்றவர்களுக்கு இதில் பங்கு இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விவசாயத்தில் மாற்றம் ஏற்பட பலருடைய பங்களிப்பு தேவைப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் முக்கியமாக அரசாங்கத்தின் பங்கு உள்ளது. அரசாங்கத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவசாயிகளை விட ஆழமான அறிவு உள்ளது. அவர்களது முன்னுரிமை வேறு. அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, இந்திய&lt;strong&gt; விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கு&lt;/strong&gt;. அரசாங்கம் முக்கிய முடிவுகள் எடுக்க இந்நிறுவனத்தின் ஆலோசனைகளை பெரிதும் சார்ந்துள்ளது. இவர்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண் விரிவாக்கத்துக்கு அளிப்பதில்லை. உதாரணமாக, வீரிய ஒட்டு விதைகள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வீரிய ஒட்டு விதைகளில் எத்தனை ரகங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளன? சமீபத்தில் வெளியிடப்பட்ட ரகங்களின் பெர்ஃபார்மன்ஸ் என்ன? நாம் ஏன் இன்னும் 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ரகங்களை இன்னும் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்? இவ்வளவுக்குப்பின் புதிய ஆராய்ச்சியின் மூலம் நாம் சாதிக்கப்போவது என்ன? அதற்கான முதலீட்டினால் என்ன பயன் விளையப்போகிறது?  மேலும் நவீன ரகங்கள் அதன் முழுத்திறமையை வெளிப்படுத்த தேவையான வளர்ச்சி சூழ்நிலைகளை உருவாக்கித்தர வேண்டாமா? ஆராய்ச்சி நிலையங்களுக்கும் அரசாங்க வேளாண் டிபார்ட்மண்ட்க்கும் உள்ள தொடர்பு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் இவர்களை யார் ஒருங்கிணைக்கப்போகிறார்கள்? விவசாயம் ஸ்டேட் சப்ஜெக்ட் அல்லது செண்ரல் சப்ஜெக்ட் என்று எவ்வளவு நாள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? விவசாய முன்னேற்றத்திற்கு ஸ்டேட் சப்ஜெக்டாக இருந்தால் என்ன செண்ரல் சப்ஜெக்டாக இருந்தால் என்ன? ஒரு தெளிவான கொள்கை வேண்டாமா? இதனை அரசுக்கு எடுத்துக்கூறி வழிகாட்ட ஐ.சி.ஏ.ஆர் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் இடுகிறேன்? &lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6759845931421835992?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6759845931421835992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_29.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6759845931421835992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6759845931421835992'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_29.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -3'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4588954032124656755</id><published>2009-11-28T21:12:00.001-08:00</published><updated>2009-11-28T22:23:32.250-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை வேளாண்மை'/><title type='text'>இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை  - 2</title><content type='html'>&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/1.html"&gt;சென்ற பதிவில் &lt;/a&gt;ஓர் கரைசலைத் தயார் செய்வது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இன்னொரு எளிய வழியைப் பற்றிப் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;பொறி வைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும். பல்வேறு வகைப் பொறிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளக்குப் பொறி&lt;br /&gt;இனக்கவர்ச்சிப்பொறி &lt;br /&gt;ஒட்டும் பொறி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் விளக்குப் பொறிகள் வயல்களின் நடுவே 60 வாட்ஸ் பல்பை நேரெதிர் நிலையில் அமைக்கப்பட்ட புனல்களின் இடையில் கட்டி அதன் கீழே ஒரு தட்டில் சிறிது பூச்சிகொல்லி மருந்தை வைத்தால் விளக்கின் ஒளியில் பூச்சிகள் கவரப்பட்டு பொறிகளில் மாட்டிக்கொள்ளும். இவை குறைந்த செலவுதான் பிடிக்கும் என்றாலும் கிராமப்புறங்களில் தொடர் மின்சாரம் என்பது கேள்விக்குறியாக இருப்பதால் இதன் பலன் முழுமையாகக் கிடைப்படு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இனக்கவர்ச்சிபொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச்சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவு கொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொனண்டு தான் இனக்கவர்ச்சிபொறிகள் செயல்படுகின்றன. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன் மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிற்து. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது. .   &lt;br /&gt;&lt;br /&gt;இனக்கவர்ச்சிபொறிகள் மூலம் எல்லா விதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது. அவையாவன:&lt;br /&gt;&lt;br /&gt;கத்தரி தண்டு துளைப்பான்&lt;br /&gt;வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான்&lt;br /&gt;தக்காளி காய் துளைப்பான்&lt;br /&gt;நெல் தண்டு துளைப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கூறியுள்ள பயிர்களில் பூச்சித்தாக்குதல் அதிகம் இருப்பதால் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏக்கருக்கு 5 - 6 பொறிகள் வைத்தால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டும் பொறி:&lt;br /&gt;&lt;br /&gt;சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது. ஒரு தகர ஷீட்டில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப் பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும். வெண்டை, பருத்திப் பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. 1 ஏக்கருக்கு 4 - 5 பொறிகள் வைத்தால் போதுமானது. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் பூச்சித்தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது பூச்சி வரும் அறிகுறிகளை நமக்கு தெரிவித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய அவசர உலகத்தில் மேற்கூறிய பொறிகள் உடனடியாகக் கிடைக்கின்றன. பெஸ்ட் கண்ரோல் இந்தியா என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து விற்று வருகிறது. உபயோகித்துப்பார்த்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4588954032124656755?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4588954032124656755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/2.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4588954032124656755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4588954032124656755'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/2.html' title='இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை  - 2'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-253128452424367732</id><published>2009-11-27T23:41:00.000-08:00</published><updated>2009-11-28T00:05:21.411-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>இந்திய விவசாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/11/blog-post.html"&gt;சென்ற&lt;/a&gt; பதிவில் இந்திய விவசாயம் கடந்து வந்த பாதையை பற்றி பார்த்தோம் .இப்பதிவில் இந்திய விவசாயம் இனி வரும் காலங்களில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.வேளாண் உற்பத்தியின் வளர்ச்சியில் மந்த நிலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;     உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 1980 களில் 2.85 சதவீதத்திலிருந்து 1990 களில் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 2009 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் மேலும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனால் இந்த ஆண்டு இந்தியா அதிக அளவில் (நிர்ணயிக்கபட்ட 20 மில்லியன் டன்னை விட) உணவு தானியங்கள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2.வேளாண் தொழிலில் குறைந்து வரும் அரசின் முதலீடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இந்திய அரசு வேளாண்மைக்கு செய்யும் முதலீடு சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் குறைந்து வர தொடங்கி உள்ளது.உதரணமாக முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நீர் பாசனத்துக்கு செலவு செய்ய பட்ட தொகை மொத்த பட்ஜெட்டில் 23% ல் இருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 5 சதவிதமாக குறைந்து உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.குறைந்து வரும் தனி நபர் நில அளவு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உணவு தானிய உற்பத்தி செய்யபடும் 120 மில்லியன் ஹெக்டேர் என்ற நில அளவானது கடந்த 20 ஆண்டுகளாக அதிகரிக்க படாமல் அப்படியே உள்ளது. மேலும் இந்த நிலத்திலே நெல், கோதுமை பயிரிடபட்ட நிலங்கள் வெகுவாக மற்ற பணப்பயிர்கள்  சாகுபடி செய்ய குறைந்து கொண்டு வருகிறது.&lt;br /&gt;1960 களில் சராசரியாக தனி நபர் நில அளவானது 2.63 ஹெக்டேர் என்ற நிலையிலிருந்து மாறி 2006 - 2007 ல் 0.14 ஹெக்டேர் ஆக குறைந்துள்ளது. தற்சமயம் அது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சபடுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 7.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமானது பல்வேறு பட்ட தேவைகளுக்காக குறைந்து கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. வளம் குன்றிய மண்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மண்ணின் பௌதீக தன்மையை அறியாமலும் அடிப்படை அறிவியல் முறை சாராமலும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இடபட்டு கொண்டிருக்கும் செயற்கை உரங்களால் மண் தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.தொழில்நுட்பம் அறியாமை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உணவு தானிய பயிர்களுக்கு உற்பத்தியை பெருக்க போதிய தொழில் நுட்ப அறிவுடன் கூடிய அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளிடம் சென்றடைய வைப்பதிலேயே நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளது. உதாரணமாக கோதுமையில் ஒரு ஹெக்டேர் மகசூலானது 4700 கிலோ என்ற அளவிலிருந்து தற்சமயம் 4000 கிலோவாக குறைந்து கொண்டு இருக்கிறது. நெல், பயிறு வகைகள் மற்றும்  எண்ணெய் வித்து பயிர்களுக்கும் இதே நிலை தான்.இதனால் தான் சமையல் எண்ணெயை மட்டும் கடந்த ஆண்டு சுமார் 30000 கோடி ரூபாய்க்கு அயல் நாட்டிலிருந்து இறக்குமதி  செய்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.தொலைநோக்கு பார்வை அற்ற திட்டங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தன்னிறைவு வேளாண்மைக்கு 2001ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தேக்க நிலையே இந்தியாவில் நிலவுகின்றது. 40% விவசாயிகள் தங்களுக்கு எதாவது மாற்று தொழில் கிடைத்தால் அடுத்த கணமே விவசாயத்தை விட்டு செல்ல தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு. எனவே இதற்கு தகுந்த நீண்ட கால திட்டங்கள் தான் நமக்கு தேவை. ஆகவே கவர்ச்சி திட்டங்களை ஒழித்து வளர்ச்சி திட்டங்களை  உருவாக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.தரமான விதை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு ஆண்டிற்கு சராசரியாக எல்லா பயிர்களுக்கும் தேவையான தரமான விதை அளவு 48 மில்லியன் குவிண்டால் விதைகள். ஆனால் நமக்கு கிடைப்பதோ 10.84 மில்லியன் குவிண்டால் விதைகளே. பெரும்பாலான விவசாயிகள் தரமான விதை கிடைக்காமலே திண்டாடுகின்றனர் என்பது வேதனையான செய்தி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. வேளாண் கடன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;47% நடுத்தர விவசாயிகளும் 70% சிறு விவசாயிகளும் நம் நாட்டிலே வங்கிகள் மற்றும் ஏனைய வேளாண் கடன் தரும் நிறுவனக்களிடம் இருந்து கடன் பெற இயலாத நிலையிலேயே உள்ளனர். கடன் தரும் நிறுவனக்களிடையே உள்ள வேறுபாடுள்ள வட்டி விகிதமும் மக்களை குழப்புகிறது.இந்தியாவிலேயே அதிக கடன் தேவைபடும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 9403 ரூபாய் கடன் தேவை படுகிறது. ஆனால் மத்திய பிரதேசத்திற்கு 667 ரூபாய் தான் தேவை படுகிரது&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. ஆள் பற்றாக்குறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;புதிய தலைமுறையினர் விவசாயம் செய்வதை கௌரவ குறைச்சலாக கருதுகின்றனர். மேலும் மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களினாலும், இலவசங்களாலும் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.அதே சமயம் இதை ஈடு கட்ட இயந்திரமாக்களும் சிரமமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகளிடம் உள்ளது மிக குறைந்த தனி நபர் நில அளவு.&lt;br /&gt;அது மட்டுமன்றி விவசாய படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முன்பு போல் மிகவும் அதிக திறமையான மாணவர்கள் வருவதும் குறைந்து கொண்டு வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அதிக சம்பளத்துடன் எளிமையாக வேலை கிடைப்பதால் மாணவர்களிடையே விவசாய பட்ட படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10.மானாவரி நிலம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;    நாம் பயிர் செய்யும் 143 மில்லியன் ஹெக்டேரில் 60% க்கும் மேல் மானாவரி நிலமாகும்.நிலையற்ற  வான்மழையும் தொழில் நுட்ப அறிவு பற்றாக்குறையும் இயற்கையாகவே மானாவாரி நிலங்களின் குறைந்த உற்பத்தி திறனும் விவசாயிகளை மேலும் கடனாளிகளாகவே ஆக்குகின்றன. இந்த மானாவாரி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை ஏற்க தயாராக இருப்பினும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும், சூழ்நிலையும் பெரும் தடையாகவே இருக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மக்கள் தொகையும் உணவு உற்பத்தியும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதி அமைப்பின் அறிக்கை படி எதிர்வரும் 2050 இல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். தற்போதைய மக்கள் தொகை பெருக்க நிலை நீடித்தால் 2050 ல் இந்திய மக்கள் தொகை 165 கோடியாகவும் சீன மக்கள் தொகை 141 கோடியாகவும் இருக்கும். எனவே மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.1950களை ஒப்பிடும் போது இடு பொருட்களின் விலை 50 - 100 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வேளாண் விலை பொருட்களின் விலையோ 10 மடங்கு தான் அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி திறனும் குறைந்து, விவசாயிகளும் வேறு வேலை பார்க்க போய் கொண்டு உள்ளனர்.இந்த நிலை நீடித்தால் நாம் மீண்டும் அமெரிக்கா மற்ரும் மேலை நாடுகளிடம் உணவிற்காக பிச்சை எடுக்கும் அவல நிலை ஏற்படும். தன் மக்களுக்கு தேவையான உணவை எந்த நாடு சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடிகின்றதோ அந்த நாடே வல்லரசாகும்.&lt;br /&gt;--&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-253128452424367732?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/253128452424367732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_27.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/253128452424367732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/253128452424367732'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post_27.html' title='இந்திய விவசாயத்தை எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-3002001036425883711</id><published>2009-11-22T06:36:00.001-08:00</published><updated>2009-11-22T17:47:30.692-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை வேளாண்மை'/><title type='text'>இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1</title><content type='html'>தற்போது இயற்கை விவசாயம் பெரும் அளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் என்பது இதன் பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு 1 கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;1/2 கிலோ பச்சை மிளகாய் மற்றும் 1/2 கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேன்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஜிலேபி பிழிவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்).&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் நீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள் / செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை  செடியின் மீது ஈர்த்து வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப்பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இது எங்கள் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-3002001036425883711?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/3002001036425883711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3002001036425883711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3002001036425883711'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/1.html' title='இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-2879708326074625804</id><published>2009-11-13T22:26:00.000-08:00</published><updated>2009-11-22T17:49:45.209-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?</title><content type='html'>வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் -&lt;strong&gt;இது தத்துவம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்தைய சிந்தனையிலே உருவான மிக பிரபலமான இந்த தத்துவம் யாருக்கு மிக பொருத்தமாக உள்ளதோ இல்லையோ! நம் இந்திய நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய நம் விவசாயத்தின் நீண்ட நெடும் பயணத்தின் நிகழ்வுகளை சற்று பின்னோக்கி இருந்து பார்ப்போம் வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பிக்கை தந்த 1950கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1950களிலே இந்திய மக்கள் தொகை 36 கோடி. அப்போதைய மொத்த உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்கள். முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950ஆம் ஆண்டு தீட்டபட்டது. விவசாயத்திற்கும் வேளாண் பாசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 சதவிதத்திற்கு மேல் விவசாயத்திற்கு ஒதுக்கபட்டது. மிக பெரிய அணைகட்டுகளான பக்ராநங்கல் மற்றும் நாகார்ஜுனாசாகர் போன்றவை கட்டபட்டன.இதனால் மக்களின் நம்பிக்கையோடு உணவு உற்பத்தியும் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர் தேக்கங்களும் அணைகட்டுகளும் தான் நவீன இந்தியாவின் கோவில் என்று அப்போதைய பாரத பிரதமர் நேரு அவர்கள் முழங்கினார்.அதனால் பல லட்சம் விவசாய நிலங்களின் தாகம் தணிந்ததோடு அல்லாமல் வீடுகளுக்கும் மின்சார உற்பத்தியும் செய்யபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலையற்ற 1960கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டது. மிகபெரிய பொருள் இழப்பு ஏற்பட்டது.இதனால் நம் நாட்டில் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 1965 - 66ல் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு மிக கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. இந்த கால கட்டத்திலேயே அரசாங்கமே மக்களை ஒரு நாளுக்கு ஒரு வேளை உண்ணாமல் இருக்க சொன்னது. அப்போதயை பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதற்கு முன்னுதாரனமாக கூட இருந்தார். ஆனால் நிஜத்தில் மக்கள் நல்ல உணவு வாரத்திற்கு ஒரு முறை தான் உண்ட நிலை இருந்தது. பல்லாயிரம் பேர் உணவின்றி பசி கொடுமையால் மாண்டனர். பிறகு 1965 ல் பாக்கிஸ்தானுடன் யுத்தம் ஏற்பட்டு வட இந்தியாவில் பதற்றம் நிலவியது.இது போன்ற அடுக்கடுக்கான இன்னல்களினால் இந்தியா 1966 - 67 இல் 6.4 மில்லியன் டண் கோதுமையை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது. இந்த நேரத்திலேயே அமெரிக்க பத்திரிக்கைகள் இந்தியாவை பிச்சைகார நாடாக கேலி சித்திரம் வரைந்து உலக அரங்கிலேயே இந்தியாவையும் அதன் இறையான்மையையும் அசிங்கபடுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு 1960களின் நடுவிலேயே மெக்சிகோ நாட்டை சார்ந்தவரும் உலகில் ஈடு இணையற்ற பயிர் பெருக்கவியல் விஞ்சானியுமான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரின் உதவியோடு இந்தியாவிற்கு குறைந்த வயதுடைய குட்டை ரக கோதுமை அறிமுகம் செய்யபட்டது. இது அதிக மகசூல் தரவல்லதாகவும் நோய்,பூச்சி மற்றும் வறட்சியை தாங்கி வளர கூடியதாகவும் இருந்ததால் உணவு தானிய உற்பத்தியில் மிக பெரிய புரட்சியே ஏற்பட்டது. இதுதான் பசுமை புரட்சியின் ஆரம்ப காலம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பசுமை புரட்சியின் பரிணாம வளர்ச்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இடைக்கால 1960 களில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வீரிய ஒட்டு கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் என்ற திட்டம் செயல்படுத்தபட்டு அனைத்து கோதுமை வளரும் மகாணங்களிலும் செம்மையாக செயல்படுத்த பட்டது.&lt;br /&gt;1971 ல் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன் என்ற அளவிலிருந்து 26 மில்லியன் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்திய மக்களுக்கு பசியின் மீதிருந்த பயம் மறைய தொடங்கி இருந்த காலம் அது. இந்த தருணத்தில் தான் வங்காள தேசம் உருவானது. அதனால் வேளாண் உற்பத்திக்கு அரசால் அதிக பணம் ஒதுக்கி செலவிடமுடியாத நிலை ஏற்பட்டது.இதனால் இந்திய மக்களுக்கு எல்லை புரத்தை பற்றிய கவலையோடு உணவுத்தேவை பற்றிய கவலையும் சேர்ந்தே இருந்தது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அணைகட்டு பாசன வாய்க்கால் நீர் மேலாண்மை அறிமுகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அணைகளில் நீரை தேக்கி வைத்து அதிலிருந்து பாசன வாய்க்கால்களை வெட்டி சுழற்சி முறையில் நீரை பிரித்து கொடுக்கும் முறையானது 1970 களில் அறிமுகபடுத்தபட்டு இந்திய விவசாய பாசன முறையிலேயே ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் நிலத்தடி நீரை பயன்படுத்தும் முறையும் அறிமுகபடுத்தபட்டு பல லட்சம் புதிய பயிர் செய்யாத நிலங்களை விவசாயம் செய்ய வைத்த கால கட்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;அகில இந்திய நெல் மகசூல்&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;1980 களில் நெல் உற்பத்தியில் ஒரு ஹெக்டேரின் சராசரி உற்பத்தி வெகுவாக பெருகியது. அதாவது 1950 களில் ஒரு ஹெக்டேருக்கு 750 கிலோ நேல் என்ற அளவிலிருந்து 1980 க்ளில் 1.25 டன்னாக உயர்ந்து தற்போது 2 டன்னுக்கும் மேல் மேம்படுத்த பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கரும்பு&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1967 - 68ல் 95.50 மில்லியன் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2006 - 07 ல் 270 மில்லியன் டன்னாக ஆழ்துறை கிணற்று பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் உயர்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உற்பத்தி&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1980 களில் எண்ணெய் வித்துக்களில் மஞ்சள் புரட்சி ஏற்பட்டு உற்பத்தி திறன் வெகுவாக உயர்த்தபட்டது. 1990 களில் பருத்தி மகசூல் அதிகரிக்கபட்டது. பருத்தியில் 1967 - 68 ல் 5.78 மில்லியன் பேல்( 1 பேல் என்பது 170 கிலோ) என்ற அளவில் இருந்து 2005 - 2006 ல் 18.50 மில்லியன் பேல்களாக அதிகரிக்கபட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முட்டை உற்பத்தி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;1968 - 69 களில் 5.3 மில்லியன் முட்டைகளாக இருந்தது 2006 - 07 ல் 47.3 மில்லியன் முட்டைகளாக உயர்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன் உற்பத்தி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;1965 - 66ல் 1.33 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2006 - 07 ல் 6.30 மில்லியன் டன்களாக 5 மடங்கு உயர்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1980களில் ஏற்பட்ட மாற்று பயிர் திட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த காலகட்டத்திலே நெல் வயல்கள் சில மீன் குட்டைகளாக மாறின. மக்காசோள உற்பத்தி அதிகரிப்பால் நிறைய கொழி பண்ணைகள் உருவாயின. தென் இந்திய கடற்கரை மாநிலங்களில் தென்னை அதிகம் சாகுபடி செய்யபட்டது.சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் ஒரம் கட்டபட்டன. ஏறத்தாழ 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்த உணவு தானிய பயிர்கள் அடியோடு பணபயிர் சாகுபடிக்காக மாற்றபட்டன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரமும் சற்று மேம்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரமும் பெருகியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எழுச்சி மிகு 1990கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த காலகட்டம் இந்திய விவசாயத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த 1990கள் உலக மயமாக்கல் காலம் எனலாம் . சோசலிஸ்ட் முறையில் நடைபெற்ற இந்திய விவசாயம் கோட்டா முறைக்கு மாற்ற பட்டது. காட் ஒப்பந்தம் காட்டிய வழியில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கள் கொள்கையை ஏற்று கொண்டது. நமது தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த நெல், கோதுமை,மலர்,காய் கனிகள் போன்றவற்றை வெளி நாடுகளுக்கு அதிக அலவில் ஏற்றுமதி செய்தது. இதனால் உலக அரங்கிலே இந்தியாவின் மதிப்பு 1960 களில் இருந்த "கப்பலிலிருந்து இந்தியனின் வயிற்றுக்கு" என்ற அவல நிலை மாறி "உணவு ஏற்றுமதி செய்யும் நாடு" என்ற கௌரவத்தை அடைந்த கால கட்டம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;21 ம் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய உற்பத்தியை விட 2020 ல் இந்திய வேளாண் உற்பத்தி இரட்டிப்பு அடைய வேண்டும் என்று இந்திய திட்ட வல்லுனர்களும், வேளாண் விஞ்ஞானிகளும் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.உணவு தானியம்,பயிறுவகைகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை சார்ந்த பயிர்களான கரும்பு எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களில் நாம் அதிகபடியான மகசூலை எடுத்து விட்டோம். மேலும் உணவு தானிய பயிர்களுக்கான பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் 2003க்கு பிறகு ஒரு ஹெக்டேர் சராசரி மகசூலில் உணவு தானியங்களை பொருத்த வரையில் நம்முடைய இலக்கை அடைய முடியாத இக்கட்டான சூழலில் தான் உள்ளோம். ஆனால் காய்கறிகள் மற்ரும் பழங்கள், மீன் உற்பத்தி பால் உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவு அடைந்து விட்டோம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2020 ல் எதிர்பார்க்கும் நிர்ணயிக்க பட்ட உணவு தானிய உற்பத்தி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாழிங்டனில் உள்ள பன்னாட்டு உணவு கோட்பாடு ஆராய்ச்சி கழகம் இந்தியாவை பொருத்த வரை அதன் உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இனிவரும் 20 ஆண்டுகள் உணவு உற்பத்திக்கு மிக போரட்டமான கால கட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையினை விடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;எதிர் வரும் 2020 ல் இந்திய மக்கள் தொகை உத்தேசமாக 145 கோடி. உணவு தானிய தேவை பாடு 307 மில்லியன் டன். எதிர் பார்க்கும் உற்பத்தி 240 - 250 மில்லியன் டன்.&lt;/strong&gt;&lt;/span&gt; நம்மிடம் உள்ள அவசர கால தேவைக்காக சேமிக்க பட்டுள்ள உணவு தானியங்களின் அளவு 60 மில்லியன் டன்.(இதில் பாதிக்கும் மேல் சரியான அறிவியல் முறைப்படி சேமிப்பு செய்யாததால் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளதாக முன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களே வேதனையோடு சொன்ன விஷயம்). எதிர்பார்க்கும் உணவு தானிய இறக்குமதி அளவு 20 மில்லியன் டன்(மீண்டும் 1960 ல் ஏற்பட்ட நிலை).&lt;/p&gt;&lt;p&gt;அது மட்டுமின்றி புவி வெப்பமாதல் நிகழ்வால் பருவம் தப்பும் பருவ மழைகளும்,புயல் மற்றும் குறுகிய கால பேய் மழைகளும் இப்பிரச்சனையின் பரிமாணத்தை அதிகரிக்கின்றன. விரிவாகும் ஏழை பணக்கார விரிசலால் பற்றாக்குறை காலங்களில் உற்பத்தி செய்ய பட்ட உணவும் எந்த அளவுக்கு ஏழை மக்களால் வாங்கும் திறன் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டத்திலே வேளாண் வளர்ச்சி விகிதம்&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;8 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 4.7%&lt;/p&gt;&lt;p&gt;9 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 2.1%&lt;/p&gt;&lt;p&gt;10 ஆவது ஐந்தாண்டு திட்டம் - 1.8% &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் எட்டபட்ட இரட்டை இலக்க வளர்ச்சி படி படியாக குறைந்து இந்த மோசமான நிலைக்கு இந்திய விவசாயம் தள்ள பட்டுள்ளது.பன்னாட்டு உணவு கோட்பாட்டு ஆராய்ச்சி கழகம் 2006 ம் ஆண்டு தகவலின் படி இந்திய மக்கள் தொகையில் 30% க்கும் மேலானவர்கள் இன்றும் ஒரு வேளை உணவோடு தான் அன்றாடம் உறங்க செல்கின்றனர். ஆப்ரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத வேதனையான உண்மையாகும்.&lt;br /&gt;இந்திய விவசாயம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை பற்றி அடுத்த பதிவில் காண்போம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-2879708326074625804?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/2879708326074625804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/2879708326074625804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/2879708326074625804'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/11/blog-post.html' title='எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4062544180720846036</id><published>2009-08-29T23:40:00.000-07:00</published><updated>2009-09-02T22:33:38.518-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 6 (டிராபிக்கல்டர்)</title><content type='html'>தற்போதைய சூழ்நிலையில் விவசாய வேலைகளுக்கான கூலியாட்கள் சரிவர கிடைக்கப்பெறாமல் பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது.  இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாமல் நட்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த குறையை போக்க உருவாக்கப்பட்டுள்ள ஓர் நவீன வேளாண் கருவியாக டிராபிக்கல்டர் விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிராப்பிக்ல்டர் கருவியின் அங்கங்கள்: &lt;br /&gt;&lt;br /&gt;1. விதைப்பான்&lt;br /&gt;2. உரமிடும் கருவி&lt;br /&gt;3. பார் கலப்பை&lt;br /&gt;4. பரம்பு பலகை&lt;br /&gt;5. மண் அணைக்கும் கருவி&lt;br /&gt;6. களை எடுக்கும்; கருவி&lt;br /&gt;&lt;br /&gt;டிராப்பிகல்டர் மூலம் எவ்வகை பயிர்களை பயிரிடலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;டீராப்பிகல்டர் மூலம் வேர்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிராப்பிகல்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரே சமயத்தில் பார் மற்றும் சால்களை அமைத்து, அடியுரம்; இட்டு, விதைவிதைத்து விதையை மூட இயலும்.&lt;br /&gt;2. மேலும் பயிர் வளர்ந்த பின்னர் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.&lt;br /&gt;3. மண்ணின் ஈரம் இருக்கும் போதே விவசாயப்பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலும்.&lt;br /&gt;4. சீரான இடைவெளியில் (பயிர் வரிசைகள் மற்றும் ஒரே வரிசையில் உள்ள பயிருக்கு இடையில்) விதைக்க இயலும். எனவே பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.&lt;br /&gt;5. அடியுரத்தை சரியான மற்றும் சீரான ஆழத்தில் இடுவதால் பயிர் எளிதாக வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;6. அகன்ற பார் சால்களை உருவாக்குவதால் மானாவாரிப் பயிரில் மழை நீரை அறுவடை செய்ய இயலும்.&lt;br /&gt;7. டிராப்பிக்கல்டரை உழவுமாடுகள் மற்றும் டிராக்டர் இரண்டையும் கொண்டு இயக்க இயலும் என்பதால் சிறு, குறு, மத்திய மற்றும் பெரிய  விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4062544180720846036?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4062544180720846036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/6.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4062544180720846036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4062544180720846036'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/6.html' title='பண்ணை உபகரணங்கள் - 6 (டிராபிக்கல்டர்)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4890711725056050304</id><published>2009-08-29T23:28:00.000-07:00</published><updated>2009-08-29T23:45:19.148-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 5 (பார் கலப்பை)</title><content type='html'>நெற்பயிரைத் தவிர ஏறக்குறைய அனைத்துப் பயிர்களும் பார்சால் முறையில் பயிரிடப்படுகிறது. மேலும் பார்சால் முறையில் செய்வதால் பயிருக்குத் தேவையான நீர், காற்று மற்றும் ஊட்டங்கள் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார் மற்றும் சால் அமைக்க பார்கலப்பை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரியான அளவுகளில் சீரான உயரம் மற்றும் ஆழங்களில் பார் மற்றும் சால்கள் அமைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பார் கலப்பை மூலம் மேட்டுப்பாத்திகளும் அகன்ற பார் சால்களும் அமைக்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/06/1_28.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/07/2.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/07/3.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/08/3.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4890711725056050304?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4890711725056050304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4890711725056050304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4890711725056050304'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/5.html' title='பண்ணை உபகரணங்கள் - 5 (பார் கலப்பை)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6746773638634995082</id><published>2009-08-26T22:41:00.000-07:00</published><updated>2009-08-29T23:38:28.178-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)</title><content type='html'>&lt;br&gt;&lt;br /&gt;நில நிர்வாகத்தில் அடுத்த முக்கியமான பண்ணைக்கருவி சுழற்கலப்பை ஆகும். நன்கு பொடிக்கப்பட்ட விளை நிலமானது பயிற்களுக்குத் தோதான படுக்கையாகிறது .இவ்வாறான விளை நிலம் நீர் மற்றும் காற்று இவற்றை சமமான அளவில் கொள்வதால் பயிறுக்குத் தேவையான அளவில் பருக நீரும், சுவாசிக்கக் காற்றும் கிடைக்கிறது இவ்வாறு பயிருக்குத் தேவையான விளைமண்ணை உருவாக்குவதில் சுழற் கலப்பை பெரும் பங்கு வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்கலப்பையின் வேலைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்கலப்பை உழப்படாத விளை மண்ணை வெட்டுகிறது(Cutting).  அவ்வாறு வெட்டப்பட்ட விளைமண் பொடிக்கப்படுகிறது(Pulverizing) .பொடிக்கப்பட்ட விளைமண் சமப்படுத்தப் படுகிறது(Leveling).  சுழற் கலப்பையின் கொழுக்கள் எதிர் எதிர் திசையில் இருப்பதாலும் அதன் சுழற்சி இயக்கத்தாலும் மண் வெட்டப்பட்டு பொடிக்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் ஓர் பரம்புப் பலகை இருப்பதால் பொடிக்கப்பட்ட மண் சமப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் சீரான(Free flowing)   மேல்தட்டு விளைமண் கிடைக்கப் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயன்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;• விளைமண் எத்தனை கடினமாக இருப்பினும் துகளாக்கப்படுகிறது. &lt;br /&gt;• விளைநிலம் சமப்படுத்தப்படுவதால் நீர் நிர்வாகம் செம்மை பெறுகிறது.&lt;br /&gt;• இதனால் களை நிர்வாகமும் எளிதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுழற் கலப்பை 36 மற்றும் 42 கொழுக்களைக் கொண்ட இரண்டு வடிவங்களில் பெரும்பாலான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/06/1_28.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/07/2.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/07/3.html"&gt;பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்) &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6746773638634995082?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6746773638634995082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/3.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6746773638634995082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6746773638634995082'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/3.html' title='பண்ணை உபகரணங்கள் - 4 (சுழற் கலப்பை - ரோட்டோவேட்டர் அல்லது ரோட்டரி டில்லர்)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-3883059400025680661</id><published>2009-08-16T18:06:00.001-07:00</published><updated>2009-08-24T18:32:26.038-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழவு'/><title type='text'>விதைப்புடன் உரமிடும் கொருகலப்பை</title><content type='html'>ராமு: அண்ணே வணக்கம்னே&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: வணக்கம் விடிஞ்சும் விடியமா இருக்கிற இந்த நேரத்துல வந்து நிக்கிற என்ன விசயமப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ராமு: கொருக்கலப்பைய வச்சு விதைக்கிறத பத்தி சொன்ன நீங்க அதோட உரத்தையும் சேர்த்து போட்ற கலப்பை இருக்கிறதா சொன்னிங்க அத பத்தி தெரிஞ்சுட்டு போலாமேன்னுதன் இவ்வளவு சீக்கிரமா வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: அதுவாப்பா குறைஞ்ச விலைல கிடைக்கிற இந்த கொருக்கலப்பை மூலம் நாம் விதைக்கிறதோட அடியுரத்தையும் சேர்த்து இடுவதுதான் இதனோட சிறப்பே!&lt;br /&gt;&lt;br /&gt;ராமு : இந்த கலப்பை எப்படி இருக்கும்னு சொல்லுங்கண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: சொல்றேன் விதைப்பு மட்டுமே செய்ற கொருக்கலப்பை மாதரியே இதுலேயும் படுக்கை வச சட்டத்துல உள்ள தண்டுகளை மாத்தி அமைச்சு சாலோட இடைவெளியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் இதோட இரண்டு புனல்கள், புனல்களையும் கொழு முனைகளையும் இணைக்க குழாய்கள் இருக்கு இந்த புனல்கள் வழியே விதைகளையும் அடியுரத்தையும் போடும் போது ஒரு புனல் வழியே அடியுரம் விதைக்கு சற்று தள்ளி விழற மாதரி செஞ்சுருக்காங்க இதன் மூலம் விதைக்கிறதும் அடியுரம் போடுவதும் ஒரே நேரத்துல செஞ்சு முடிக்கமுடியுது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SopGV63fnCI/AAAAAAAAAUI/gDiNid5krRE/s1600-h/kalappai.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5371182847985949730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 394px; CURSOR: hand; HEIGHT: 201px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SopGV63fnCI/AAAAAAAAAUI/gDiNid5krRE/s400/kalappai.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமு: ஆமாண்ணே வயல் வேலைக்கு ஆள் கிடைக்கிறது சிரமமா இருக்கிற இந்த நேரத்துல விதைப்புடன் உரமிடும் கொருக்கலப்பையை வச்சு விதைக்கும் போது விதையும் உரமும் வெவ்வேறு அழத்துல விழுது.அதோட விதைகள் வரிசைக்கு வரிசை சீரான இடைவெளில விதைக்கப்படுவதால கலைகளையும் மிகச்சொலபமா எடுத்துடலாம். இதனால கலைகளுக்கும் பயிருக்கும் பயிர்களுக்குள் ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் மட்டும் மிக அதிக அளவுல உரச் சத்தை எடுத்துக்கிட்டு வளர முடியும். என்ன நான் சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: ரொம்ப சரியா சொன்னப்பா நீ&lt;br /&gt;&lt;br /&gt;ராமு: இந்த கலப்பைய பத்தி வேற எதாவது விவரம் இருக்கான்னே?&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: இந்த கலப்பைல விதைகளையும் உரத்தையும் போட்டு வைக்கிற பகுதி இல்லாததால நம்ம மடியிலேயோ இல்லைன்னா முதுகிலேயோ கட்டி எடுத்துகிட்டு விதைக்கும் போது விதைக்க முடியும் ஒரு கொழு முனையோட உள்ள கலப்பைய வச்சு 0.25-0.30 ஹெக்டேர் நிலத்தையும் இரண்டு கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.6-0.8 ஹெக்டேர் நிலத்தையும்  மூன்று  கொழு முனைய கொண்ட கலப்பைய வச்சு 0.8-10 ஹெக்டேர் வரைலயும் ஒரே நாளில் விதைச்சு உரமிட்டு முடிச்சுடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ராமு: ரொம்ப சந்தோசம்னே இந்த முறை வேதைப்புடன் உரமிடும் இந்த கொருகலப்பைய வச்சு என்னோட பங்காளியை விட நான் நல்ல மகசூல் எடுப்பன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமு: நிச்சயம் எடுக்கலாம்ப்பா! அரோக்கியமான உங்க போட்டியில கண்டிப்பா ஜெயிக்க போவது நம்ம நாட்டோட விவசாயம்தாம்ப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-3883059400025680661?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/3883059400025680661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/blog-post_16.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3883059400025680661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3883059400025680661'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/08/blog-post_16.html' title='விதைப்புடன் உரமிடும் கொருகலப்பை'/><author><name>திருக்குடந்தையான்</name><uri>http://www.blogger.com/profile/17722476839499798744</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SopGV63fnCI/AAAAAAAAAUI/gDiNid5krRE/s72-c/kalappai.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-384806110457552238</id><published>2009-07-26T19:42:00.000-07:00</published><updated>2009-07-26T19:59:07.351-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)</title><content type='html'>பள்ளக்கால் வயல்கள் மற்றும் நன்செய் நிலங்களில் நேரடி விதைப்பானைப் பயன்படுத்த இயலாது. அத்தகைய வயல்களில் நாற்று நடுதல் சிறந்த பலனைத் தரும். நாற்றுகளைப் பறிக்கவும் நடவும் வேலையாட்கள் தட்டுப்பாடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நெல் நாற்று நடும் இயந்திரம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/Sm0XxK_VFtI/AAAAAAAAAAw/XL2v93vX-as/s1600-h/transplanter.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/Sm0XxK_VFtI/AAAAAAAAAAw/XL2v93vX-as/s320/transplanter.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362968864799135442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெல் நாற்று நடும் இயந்திரத்தின் சிறப்பம்சங்கள:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஓர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரேயில் நாற்றுகளை விட்டு 15-20  நாட்களில் நடவு வயலில் நட வேண்டும் இந்த வகை நடவின் மூலம் பயிர் வரிசைகளுக்கு இடையே சீரான இடைவெளி விடப்படுவதால் தூர் கட்டுவது பெருகி அதிகத் தூர்கள்,மணிகள் மற்றும் கதிர்கள் பிடிக்க வகை செய்கிறது. நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏக்கருக்கு சுமார் 12-15 கிலோ விதையளவு போதுமானது பயிர் வரிசைகளுக்கிடையில் இடைவெளி இருப்பதால் களை நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;1 ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு சுமார் 2-3 மணிநேரம போதுமானது. &lt;br /&gt;1 மணிக்கு 0.5-1.0 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-384806110457552238?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/384806110457552238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/3.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/384806110457552238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/384806110457552238'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/3.html' title='பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/Sm0XxK_VFtI/AAAAAAAAAAw/XL2v93vX-as/s72-c/transplanter.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-7645230517897317397</id><published>2009-07-20T20:03:00.000-07:00</published><updated>2009-07-20T21:20:42.064-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>உயிர்களை காக்கும் உரங்கள்</title><content type='html'>இந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பதுதான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் ஏற்படுத்த பட்டு வருகிறது. இது பற்றி முழுதும் அறிய வரலாறின் சில பக்கங்களை புரட்டி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு சீராகவே இருந்தது.கொடிய நோய் நொடிகளாலும்,போர்களாலும், ஒரு சில தலைவர்களின் சித்தாந்த வெறியாலும் , பசி பட்டினியாலும் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் ஒரு மில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க ஒரு நூற்றாண்டு தேவை பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் இந்த நிலை மாற தோன்றியது.1960 ல் 3 பில்லியனான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியனாக மாறியது.அடுத்த 12 ஆண்டுகளில் 5 பில்லியனாக மாறியது.2010ல் 7 பில்லியனாக அதிகரிக்க கூடும் என்று கருத படுகிறது. மக்கள் தொகை பெருகிய அளவு விளை நிலங்கள் பெருகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;17 ம் நூற்றாண்டின் மிக பெரிய பொருளாதார நிபுணர் மால்தூசின் கருத்துப்படி உலகில் மக்கள் தொகை பெருக்கள் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் வளர்கிறது. போர், பட்டினி , நோய்,வறுமை  போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் அதிகளவில் இறப்பதாலேயே மீதி உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கூற்று படி 1970களில் மிக பெரிய பேரழிவு வந்து பட்டினியால் பெரிய அளவு மக்கள் தொகை குறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் பெரிய அளவில் மக்கள் பட்டினியால் இறந்திருக்க வேண்டும். இந்த பேரழிவிலிருந்து உலகை காக்க வந்தது தான் பசுமை புரட்சி. பசுமை புரட்சி என்பது குறுகிய நில பரப்பில் அதிக அளவு சத்துக்களை உண்டு அதிக அளவு விளைச்சலை கொடுக்கும் பயிர்களை வளர்ப்பதே ஆகும். பயிருக்கு தேவையான அதிக படியான உணவை எப்படியாவது கொடுக்க வேண்டும். பயிருக்கு தேவையான அதிகபடியான உணவை உரங்கள் மூலம் கொடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உரங்களின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாக தழை சத்து சுழல் பற்றி ஆராய்ந்து வரும்  ஸ்மில் என்ற விஞ்ஞானியின் கூற்று படி தற்போது 40 சதவித மக்கள் உயிர் வாழ்வது ஹேபர்-போஷ் கண்டுபிடித்த அம்மோனியா தயாரிக்கும் முறையின் உதவி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களின் வேருக்கு, தான் எடுக்க போகும் சத்து உரத்திலிருந்து வருகிறதா? அல்லது இயற்கையில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து கிடைக்கிறதா என்று தெரியாது. அவற்றிற்கு இரண்டுமே ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் உரங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தை பெருக்கத்தை அறியலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table border="2" cellpadding="2" cellspacing="2"&gt;&lt;tr&gt;&lt;td style="width: 400%"&gt;&lt;strong&gt; வருடம்&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;td style="width: 20%"&gt;&lt;strong&gt; உர உபயோகம்(மி. டன்)&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;td style="width: 20%"&gt;&lt;strong&gt; உர உபயோகம்(kg/ha)&lt;/strong&gt;&lt;/td&gt; &lt;td style="width: 20%"&gt;&lt;strong&gt; உணவு உற்பத்தி(மி.டன்)&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="width: 40%"&gt;1951-52&lt;/td&gt;&lt;td style="width: 20%"&gt;0.066&lt;/td&gt; &lt;td style="width: 20%"&gt;0.6&lt;/td&gt;&lt;td style="width: 20%"&gt;52&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="width: 40%"&gt;2001-02&lt;/td&gt; &lt;td style="width: 30%"&gt;17.3&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;91.5&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;212&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td style="width: 40%"&gt; 2002-03&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;16.7&lt;/td&gt; &lt;td style="width: 30%"&gt;84.9&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;182.6&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="width: 40%"&gt;2004-05&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;18.47&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;97.1&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;204.6&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt;&lt;td style="width: 40%"&gt;2005-06&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;20.34&lt;/td&gt; &lt;td style="width: 30%"&gt;106.9&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;208.6&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;tr&gt; &lt;td style="width: 40%"&gt;2006-07&lt;/td&gt; &lt;td style="width: 30%"&gt;22.04&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;115.6&lt;/td&gt;&lt;td style="width: 30%"&gt;211.8&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே உள்ள அட்டவனையை பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும். கடந்த சில வருடம் முன்பு வரை நாம் அளிக்கும் உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வருடங்கலாக நிலத்தில் இடும் உரத்தின் அளவு அதிகரித்தாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1.பயிரின் தேவைகேற்ப உரத்தை அளிக்காமல் அதிக படியாக இடுவது&lt;br /&gt;&lt;br /&gt;2.சமச்சீரின்றி உரத்தை உபயோகிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;3.தழை,மணி மற்றும் சாம்பல் சத்து கொண்ட உரங்கள் மட்டும் அதிகம் இட்டு மற்ற தேவையான சத்துக்களை இடாமல் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;4. இயற்கையான உரங்களை சுத்தமாக அளிக்காமல் இருப்பதால் அங்கக கார்பன் குறைவாக இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;5.அலுமினிய அபாயம் (Aluminium toxicity) அமில தன்மை அதிகம் உள்ள மண்ணில் ஏற்படுவது&lt;br /&gt;&lt;br /&gt;6.உவர் மற்றும் உப்பு தன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தீர்வு தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பயிருக்கு இயற்கை உரமும் அவசியம். வேதியல் உரங்களும் அவசியம். மண்ணின் உயிர் தன்மை மற்றும் அதன் மற்ற குணங்களை காக்க இயற்கை உரம் அவசியம்.இயற்கை உரத்தால் தர முடியாத சத்துக்களை வேதி உரத்தால் கொடுக்கலாம். உரங்களை கணக்கின்றி இடுவதை தவிர்த்து அறிவியல் முறைபடி மண்ணை பரிசோதனை செய்து ,சரியான அனைத்து சத்துக்களையும் சரியான  அளவு, சரியான  நேரத்தில், சரியான முறைப்படி அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-7645230517897317397?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/7645230517897317397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7645230517897317397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7645230517897317397'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/blog-post.html' title='உயிர்களை காக்கும் உரங்கள்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-946398781222762041</id><published>2009-07-06T22:20:00.000-07:00</published><updated>2009-07-06T22:30:07.987-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='களை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)</title><content type='html'>தற்போதைய சூழ் நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாட்கள் சரிவர கிடைப்பதில்லை.  குறிப்பாக எல்லாப் பயிர்களிலும் களை நிர்வாகம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றுவதில் சிறிது தொய்வு ஏற்படுகிறது.  இதை நிவர்த்தி செய்யவே இயந்திரக் களைஎடுப்பான் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SlLcI0Z41CI/AAAAAAAAAAk/pJqEjAKBaMg/s1600-h/Power+weeder.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SlLcI0Z41CI/AAAAAAAAAAk/pJqEjAKBaMg/s320/Power+weeder.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355584950961230882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-946398781222762041?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/946398781222762041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/2.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/946398781222762041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/946398781222762041'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/07/2.html' title='பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SlLcI0Z41CI/AAAAAAAAAAk/pJqEjAKBaMg/s72-c/Power+weeder.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4529199359289341885</id><published>2009-06-28T21:30:00.000-07:00</published><updated>2009-06-28T22:08:26.628-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்ணை உபகரணங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழவு'/><title type='text'>பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)</title><content type='html'>விளை நிலத்தை பசுமைத் தங்கத்துடன் ஒப்பிடலாம்.உயர் விளைச்சலுக்குத் தரமான விளைமன் மற்றும் நில நிர்வாக அமைப்புகள் அடிப்படைத் தேவையாகும்.  பொதுவாக விவசாயிகள் தங்களது விளைமண் நிர்வாகத்தில் தகுந்த கவனம் செலுத்துவதில்லை. ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும், நடைமுறைப் படுத்தவும் தகுந்த உழவியல் உபகணங்களை கொண்டு நிலத்தை சீர் படுத்த தேவையான உத்திகளையும், அதற்கான உபகரணங்களைப் பற்றியும் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நில நிர்வாகம் &lt;br /&gt;2. உழவு &lt;br /&gt;&lt;br /&gt;“அகல உழுதலை விட ஆழ உழதல் சிறந்தது” – என்பது மூத்தோர் வாக்கு, ஆனால் நடைமுறையில் விவசாயிகள் ½  அடி ஆழத்திற்கு மேல் ஆழமாக உழுவதில்லை.  ஆழ உழுவதற்கான உழவியல் கருவிகளைப் பற்றி அவாகள் அறியாததே இதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;½  அடிக்கும் மேல் ஆழமாக உழுவதன் அவசியம் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;நாம் தொடர்ச்சியாக வயலை கலப்பை கொண்டு ½ அடி வரை உழுவதால் ½ அடிக்கும் கீழே உள்ள விளை நிலத்தின் பகுதி பாறை போன்ற கடினத் தன்மை அடைகிறது.  இதனால் வேர் மற்றும் மழை நீர் ½ அடி ஆழழத்தைத் தாண்டி மண்ணில் ஊடுருவ இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடி விளை மண் (sub surface layer) கடினத்தன்மை அடைவதால் ஏற்படும் விளைவுகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடி விளை மண் கடினத்தன்மை அடைவதால்…&lt;br /&gt;• பயிர்களின் வேர்கள் ½ அடிக்கும் கீழே ஊடுருவ முடிவதில்லை&lt;br /&gt;• மழை நீர் ½ அடி ஆழத்திற்கு மேல் விளை மண்ணால் உறிஞ்ச இயலாமல் போகிறது.&lt;br /&gt;• அதிகப் படியான மழை நீர் வழிந்தோடி மண் அரிப்பை உருவாக்குகிறது&lt;br /&gt;• வளமான மேல் தட்டு விளைமண் அடித்துச்செல்லப்படுகிறது&lt;br /&gt;• கீழ்த்தட்டில் உள்ள உப்புகள் வடிக்கப் படுவதில்லை இதனால் மண்ணின் தன்மை கெட்டுப் போகிறது.&lt;br /&gt;• வேர்களுக்குத் தேவையான நிலைத்த தன்மை கிடைப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஆடித்தட்டு விளைமண்ணின் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழுவதன் மூலம் கடினத்தன்மையைப் போக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்கு எந்த பண்ணைக் கருவியை உபயோகப் படுத்தலாம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உளிக்கலப்பை என்பது விளைமண்ணின் அடித்தட்டுப் கடினத் தன்மையைப் போக்க ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு நவீன பண்ணைக் கருவியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SkhJu00PKkI/AAAAAAAAAAc/3XxqK7ceeIM/s1600-h/chisel+full.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SkhJu00PKkI/AAAAAAAAAAc/3XxqK7ceeIM/s320/chisel+full.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5352609225930385986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href ='http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SkhJu00PKkI/AAAAAAAAAAc/3XxqK7ceeIM/s1600-h/chisel+full.jpg'&gt;படத்தை சுட்டி பெரிதாக பார்க்கவும்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உளிக்கலப்பை கொண்டு உழுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• விளைமண் 1½ அடி முதல் 2 அடி ஆழம் வரை உழப்பட்டு கடினத்தன்மை நீக்கப்படுகிறது.&lt;br /&gt;• இதன் விளைவாக விளை நிலங்களிலேயே மழை நீர் சேகரிக்க படுகிறது &lt;br /&gt;• வேர்கள் விளை மண்ணில் ஆழமாக ஊடருவதால் அடி நீரைப் பயன்படுத்த முடிகிறது&lt;br /&gt;• மண் உப்பத் தன்மை அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.&lt;br /&gt;• நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.&lt;br /&gt;• மண் அரிப்பு தடுக்கப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுவான சந்தேகங்களும் அதன் விளக்கங்களும்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. உளிக்கலப்பையை ஏர்மாடு கட்டி உழமுடியுமா?&lt;br /&gt;இயலாது ஓர் உளிக்கலப்பை 1½ அடி ஆழம் உழுவதற்கு 30–35 குதிரைத் திறன் (HP) தேவை. எனவே 35 HP டிராக்டர் கொண்டே இதனை பயன்படுத்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. உளிக்கலப்பை பயன்படுத்துவதால் 1½ அடி ஆழ விளைமண் புரட்டப்படுமா?&lt;br /&gt;இல்லவே இல்லை, இக்கலப்பை மண்ணை கீறிக் கொண்டு மட்டுமே உழுகிறது. கடினத்தன்மை தகர்க்கப்படுகிறது, மண் புரட்டப்படுவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;3. வருடத்தில் எத்தனை முறை இக்கலப்பை கொண்டு உழவேண்டும்?&lt;br /&gt;வருடத்தில் குறைந்தது 1 முறையாவது உழுதல் நல்லது&lt;br /&gt;&lt;br /&gt;4. எப்போது உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்?&lt;br /&gt;கோடை மழைக்குப் பிறகு உழுதல் நல்லது.  ஏனெனில் கோடை காலத்தைத் தொடர்ந்து வரும் மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை விளை நிலத்தில் சேமிக்க இயலும&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4529199359289341885?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4529199359289341885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/1_28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4529199359289341885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4529199359289341885'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/1_28.html' title='பண்ணை உபகரணங்கள் - 1 (உளி கலப்பை)'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SkhJu00PKkI/AAAAAAAAAAc/3XxqK7ceeIM/s72-c/chisel+full.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-3062629327567672191</id><published>2009-06-22T22:43:00.000-07:00</published><updated>2009-06-22T22:58:02.288-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>பயிரின் உணவு - 3  மண் பரிசோதனையின் முக்கியத்துவம்</title><content type='html'>சென்ற பகுதியில் மண் பரிசோதனை செய்ய மண் மாதிரி எடுப்பது எப்படி என்று பார்த்தோம்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பற்றியும் மண் பரிசோதனையில் நாம் ஆராயும் காரணிகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். பயிர் உற்பத்தியின் செலவில்  40% செலவு பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்க செலவாகிறது. எனவே தேவையான சத்துக்களை மட்டும் தேவையான அளவு, தேவையான நேரத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு சத்தும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் பயிர் பற்றாக்குறை அல்லது மிதமிஞ்சிய நச்சுதன்மைக்கான வெளியீட்டு குறியை காட்டும்.அது மட்டுமின்றி பயிர் வெளியிடும் குறியானது கண்டு பிடிக்க மிகவும் கடுமையானதாக இருக்கும்.இந்த பயிரின் குறியானது பூச்சி அல்லது நோய் தாக்குதலால் ஏற்படும் குறி போலவே இருக்கும்.பெரும்பாலான சத்துக்களின் குறைவு ஒரே குறியாக பயிரின் பச்சை தன்மை வெளிரியிருப்பதாகவே காட்டும். எனவே நாம் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது.இல்லாவிட்டால் நம்முடைய மண்ணின் சத்தை பற்றிய கணிப்பு தவறாக போய் தேவையற்ற உரங்களை தேவையற்ற அளவு அளித்து பணம் வீணாவதுடன், பயிரின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மண்ணில் உள்ள சத்துக்களை ஒட்டு மொத்தமாக பரிசோதனை செய்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் மண்ணின் வளம் நன்றாக இருந்தும் நல்ல  விளைச்சளை தர கூடியதாக இல்லை. இதற்கு காரணம் மண்ணின் சுற்று சூழலில் உள்ள அனுகூலமற்ற நிலையாக இருக்கும்.&lt;br /&gt;மண் பரிசோதனை மூலம்  சத்துக்களின் அளவை அறிவதோடு மண்ணின் வளத்தை நிர்வகிக்கும் காரணிகளை பற்றியும் அறிந்து கொள்ளளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மண் பரிசோதனை மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய காரணிகள் வருமாறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மண் சத்துக்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தழை சத்து,மணி சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர், துத்தநாகம், மாங்கனீசு,இரும்பு,காப்பர்,போரான் மற்றும் மாலிப்டீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிற காரணிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;pH, Electrical conductivity, Organic Matter, Cation Exchange Capacity, % Base Saturation&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;CEC(Cation Exchange Capacity)&lt;/strong&gt;&lt;br /&gt;CEC மூலம் மண்ணின் கெட்டிதன்மையை பற்றிய செய்தியை அறிந்து கொள்ளளாம்.CEC குறைவாக இருந்தால் மண் மணற்பாங்காக இருக்கிறது என்று அர்த்தம்.CEC நடுத்தரமாக இருந்தால் மண் மிதத்தன்மையாக இருக்கிறது என்றும் CEC  அதிகம் என்றால் மண்ணில் களி தன்மை அதிகம் என்றும் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;PH&lt;/strong&gt;&lt;br /&gt;PH  மூலம் மண்ணில் உள்ள அமில தன்மை மற்றும் உவர் தன்மையை கண்டு பிடிக்கலாம்.PH இன் அளவு 6.5க்கும் குறைவாக இருந்தால் அது அமில நிலமாகவும் 7.5 க்கும் மேல் இருந்தால் அது உவர் நிலமாகவும் இருக்கும். PHஇன் அளவு 6.5 - 7.5 ஆக இருந்தால் மண் நல்ல நிலையில் இருக்கிறது என்லாம். இந்த PHல் தான் மண்ணில் உள்ள சத்துக்கள் எல்லாம் பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தய பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/06/1.html"&gt;பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://marutam.blogspot.com/2009/06/2.html"&gt;பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி? &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-3062629327567672191?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/3062629327567672191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3062629327567672191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/3062629327567672191'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/3.html' title='பயிரின் உணவு - 3  மண் பரிசோதனையின் முக்கியத்துவம்'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1757305583314003473</id><published>2009-06-18T21:27:00.000-07:00</published><updated>2009-06-18T21:46:40.084-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?</title><content type='html'>சென்ற பதிவில் பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றியும் அவை பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினையும் பார்த்தோம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் நம் மண்ணில் உள்ளதா என்று அறிவது எப்படி? அதற்கு மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்கள் அளவினை கண்டு பிடித்து அது பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முதலில் மண் மாதிரியை நம் வயலில் இருந்து எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் . மண் மாதிரி எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.கீழே இருக்கும் படத்தை அழுத்தி பெரிதாக்கி தெளிவாக படிக்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தய பதிவில் திரு யூர்கன் க்ருகியர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே உள்ள படத்தில் விளக்க பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SjsWXFRyLCI/AAAAAAAAAAM/3yI3otTkvQw/s1600-h/solisample1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 431px; height: 520px;" src="http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SjsWXFRyLCI/AAAAAAAAAAM/3yI3otTkvQw/s320/solisample1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348893568242166818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SjsWii4DWsI/AAAAAAAAAAU/k3foASrGZsw/s1600-h/soilsampling2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 431px; height: 520px;" src="http://3.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SjsWii4DWsI/AAAAAAAAAAU/k3foASrGZsw/s320/soilsampling2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5348893765165865666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி - NAF&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பகுதி - &lt;a href="http://marutam.blogspot.com/2009/06/1.html"&gt;பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1757305583314003473?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1757305583314003473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/2.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1757305583314003473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1757305583314003473'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/2.html' title='பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zqJ_5jcIXvU/SjsWXFRyLCI/AAAAAAAAAAM/3yI3otTkvQw/s72-c/solisample1.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6150811308237766412</id><published>2009-06-14T19:34:00.000-07:00</published><updated>2009-06-14T21:14:18.264-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1</title><content type='html'>மண் வள மேம்பாடு என்பது விவசாயத்தில் மிக முக்கிய முதலீடு என்பது மறுக்க முடியாது.ஏனென்றால் விவசாயத்திற்கு ஆகும் செலவில் 40 சதவிதம், வேளாண் இடுபொருட்களுக்கு ஆகும் செலவாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நாம் உரங்களை இடுவதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை உண்மையிலேயே தேவையான அளவு மட்டும் அளிப்பதில்லை. இதன் விளைவாக இடு பொருட்களின் செலவு அதிகரிப்பதுடன், அந்த செலவுக்கு ஏற்றால் போல் லாபம் கிடைப்பதில்லை. நாம் மேற் சொன்ன மூன்று சத்துக்களை பற்றி மட்டும் நினைக்கிறோம். ஆனால் பயிருக்கு தேவையான முக்கிய சத்துக்கள் 12 உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் அவை என்னென்ன சத்துக்கள் என்றும் அவை பயிருக்கு ஆற்றும் உதவி பற்றியும் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதன்மை சத்துக்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறிது முக்கியமான சத்துக்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறைவான அளவு தேவைபடுபவை(Micro Nutrient)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),போரான்(B), காப்பர்(Cu).&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்த சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் முக்கிய பங்கினை பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="BORDER-RIGHT: #008000 1px solid; BORDER-TOP: #008000 1px solid; BORDER-LEFT: #008000 1px solid; BORDER-BOTTOM: #008000 1px solid"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;strong&gt;சத்துக்கள்&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;strong&gt;ஆற்றும் பணி&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt;&lt;strong&gt;முதன்மை சத்துக்கள்&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;தழை சத்து &lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;இலை,தழைகளின் வளர்ச்சிக்கு &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;மணி சத்து &lt;/td&gt;&lt;td&gt;வேரின் வளர்ச்சி&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;சாம்பல் சத்து &lt;/td&gt;&lt;td&gt;விளை பொருட்களின் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் இலையில் உற்பத்தி செய்யபடும் சத்தை பயிர்ன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt;&lt;strong&gt;சிறிது முக்கியமான சத்துக்கள்&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;கால்சியம்&lt;/td&gt;&lt;td&gt;பயிரின் செற்சுவர் மற்றும் செல்லை வலுவாக்குவது&lt;/td&gt;&lt;tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;மெக்னீசியம்&lt;/td&gt;&lt;td&gt;பச்சயத்தில் உள்ள முக்கிய சத்து&lt;/td&gt;&lt;tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;சல்பர்&lt;/td&gt;&lt;td&gt;பயிர் மற்றும் விளை பொருளின் நிறம் மற்றும் வாசனையை நிர்ணயிப்பது(உதாரணம்- பூண்டு)&lt;/td&gt;&lt;tr&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt;&lt;strong&gt;குறைவான அளவு தேவைபடுபவை&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;போரான் &lt;/td&gt;&lt;td&gt;பூவிலிருந்து காய் உருவாக்கத்திற்கு உதவுகிறது&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;துத்தநாகம்,&lt;br /&gt;மாங்கனீசு,&lt;br /&gt;இரும்பு,காப்பர்,&lt;br /&gt;மாலிப்டீனம்&lt;/td&gt;&lt;td&gt;பல்வேறு என்சைம் மற்றும் வினை வேக மாற்றியாக செயல் பட்டு உயிர் வேதியல் வினைகளில் ஈடுபடுதல்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தனிபட்ட சத்துக்களும் ஒரு சில முக்கிய சேவைகளில் ஈடுபட்டாலும், அனைத்து சத்துக்களின் ஒன்றினைந்த சேவை தான் பயிரின் ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நிர்ணயிக்கிறது. &lt;strong&gt;அனைத்து சத்துக்களும் தேவையான அளவு இருந்தாலும் ஒரு சத்தின் அளவு மண்ணில் குறைந்து இருந்தாலும் அது பயிரின் உற்பத்தியை பாதிக்க வாய்ப்புண்டு&lt;/strong&gt;. எனவே தான் அனைத்து வகை சத்துக்களை பற்றியும், அவை பயிருக்கு ஆற்றும் சேவை பற்றியும், மண்ணிலிருந்து சத்துக்கள் எவ்வாறு பயிருக்கு கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் அறிவது மிகவும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சத்துக்கள் எந்த அளவு நம்முடைய வயலில் உள்ளது. எவ்வாறு அறிந்து கொள்வது. அதற்கு தான் நாம் மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6150811308237766412?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6150811308237766412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/1.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6150811308237766412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6150811308237766412'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/1.html' title='பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1'/><author><name>மதுரை வீரன்</name><uri>http://www.blogger.com/profile/13051237712120368117</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5331899866859702995</id><published>2009-06-07T21:56:00.000-07:00</published><updated>2009-06-07T22:41:03.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>Pick Your Own Fruits</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Siygjdvz2JI/AAAAAAAAAR4/xpLLNJL7b0o/s1600-h/Fruit+picking+farm.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Siygjdvz2JI/AAAAAAAAAR4/xpLLNJL7b0o/s400/Fruit+picking+farm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344823388922960018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அமெரிக்காவின் விவசாயம் மிக பெரிய கார்பொரேட்டுகளின் கைக்கு சென்று பல காலமாகிறது. ஆனாலும் இன்னும் சில சிறு விவசாயிகளும் அங்கங்கு இருக்கிறார்கள். அமெரிக்காவில் பொது மக்கள் காய்கறி மற்றும் பழம்  வாங்க செலவிடும் பணத்தில் மிகவும் சிறிய அளவே விவசாயிகள் கைக்கு போகிறது. மிக பெரிய கடை குழுமங்கள் மற்றும் மிக பெரிய விவசாய பண்ணைகளுடனான  உறவும்  வலுவானது.பெரிய பண்ணைகளிடம் குறைந்த விளையில் கிடைக்காத காய்கறி மற்றும் பழவகைகளை முடிந்த அளவு வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வர்.இப்படி பட்ட சூழ்நிலையில்  பழம் மற்றும் காய்கறி பயிரிடும் சிறு விவசாயிகள் சந்தையில் நிலைத்து இருப்பதே கடினமான செயல். அவர்கள் Farmers Market என்ற பெயரில் நகரங்களில் விடுமுறை நாட்களில்(அதாங்க நம்ம ஊர் உழவர் சந்தை போல்) நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை நுகர்வோரிடம் விற்பனை செய்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiygVpyafnI/AAAAAAAAARw/1HPRevDFYyY/s1600-h/View1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiygVpyafnI/AAAAAAAAARw/1HPRevDFYyY/s400/View1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344823151636938354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிர ”Pick Your own fruits ” என்ற பெயரில் பழங்கள் நன்கு கனிந்திருக்கும் காலங்களில் பொது மக்களை தங்கள் பழ தோட்டத்திற்குள் அனுமதிப்பர்.  &lt;a href="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/Siyic30TVpI/AAAAAAAAASo/7htxZUwzaF0/s1600-h/cherries1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_sbHfk9YmWug/Siyic30TVpI/AAAAAAAAASo/7htxZUwzaF0/s400/cherries1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344825474685294226" /&gt;&lt;/a&gt; உள்ளே வரும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வேண்டிய அளவு  தாங்களே இலவசமாக பறித்து உண்ணலாம். &lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiyiXmGtIuI/AAAAAAAAASg/7yl0FkpWjb8/s1600-h/Peaches1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiyiXmGtIuI/AAAAAAAAASg/7yl0FkpWjb8/s400/Peaches1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344825384031298274" /&gt;&lt;/a&gt;ஆனால் வீட்டுக்கு வாங்கி செல்ல வேண்டியவற்றை எடை போட்டு வாங்கி செல்ல வேண்டும். அந்த பழங்களின் விலை மார்க்கெட்டில் இருக்கும் விலைக்கோ அல்லது அதைவிட சிறிது அதிகமாகவோஇருக்கும். ஆனால் பழங்களின் சுவையோ மிகவும் நன்றாக இருக்கும்.&lt;a href="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiyiTJO52GI/AAAAAAAAASY/46AmtLNdTSc/s1600-h/Plums1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiyiTJO52GI/AAAAAAAAASY/46AmtLNdTSc/s400/Plums1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344825307561580642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் பொது மக்களுக்கு ஒரு நாள் பொழுது மிகவும் இனிமையாக செல்கிறது. நகரத்தில் இருக்கும் மக்களுக்கு நல்ல மாறுபாடாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலான பழ மரங்களை மக்கள் பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்களும் இலவசமாக தங்களுக்கு தேவையான் பழங்களை இலவசமாக உண்ணலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiykGcGa9eI/AAAAAAAAASw/Vza4cB6U3bk/s1600-h/ladder1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SiykGcGa9eI/AAAAAAAAASw/Vza4cB6U3bk/s400/ladder1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5344827288311231970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளுக்கோ பழ வகைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதே நேரம் பழங்களை பறிப்பது மற்றும் போகுவரத்து செலவு போன்றவை குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கூட பழபண்ணைகளில் இது போன்ற செயல்முறைகளை அறிமுகபடுத்தி , சாப்ட்வேர் கம்பெனிகளில் அவுட்டிங் செல்லும் குழுக்களை அங்கு இழுக்களாம். Fruit Picking மட்டுமின்றி அதனுடன் கிராமிய விளையாட்டு,மோட்டார் குளியல் மற்றும் கிராமிய இசை போன்றவற்றையும் சேர்த்து அறிமுக படுத்தாலாம். ஒவ்வொரு குழுவுக்கும் மொத்தமாக பணம் வசூலிப்பதால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும்.நகரத்தில் வளரும் இளைஞர்களுக்கும் கிரமிய கலாசாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5331899866859702995?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5331899866859702995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/pick-your-own-fruits.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5331899866859702995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5331899866859702995'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/06/pick-your-own-fruits.html' title='Pick Your Own Fruits'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Siygjdvz2JI/AAAAAAAAAR4/xpLLNJL7b0o/s72-c/Fruit+picking+farm.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1256900227940152390</id><published>2009-05-13T22:38:00.000-07:00</published><updated>2009-05-13T22:47:11.085-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழவு'/><title type='text'>குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/SguvtuJopBI/AAAAAAAAABI/4TcjtxQDuI4/s1600-h/ct.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5335551383567901714" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/SguvtuJopBI/AAAAAAAAABI/4TcjtxQDuI4/s320/ct.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பயிரின் உற்பத்தி பெருக்கத்திற்கு உழவின் பங்கு இன்றியமையாதது.பயிரின் வேரை மண்ணில் நிலைத்து நிற்க வைப்பது, மண்ணின் தன்மையை நன்கு உயர்த்தி, மண் துகள்களுக்கு இடையே உள்ள இடை வெளியை அதிகரித்து நீர் பிடிப்பு தன்மையை அதிகரிப்பது போன்ற செயல்கள் நன்கு நடைபெற உழவு உதவுகிறது.மேலும் தொழு உரம் மற்றும் உரத்தை மண்ணில் நன்கு கலக்கவும்,களை செடிகளை அழிக்கவும்(முக்கியமாக நீண்ட வேரை கொண்ட களை செடிகளை) உழவு உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேர் வளர்ச்சியின் தன்மை பயிருக்கு பயிர் வேறுபடுகிறது. சில பயிரின் வேர் ஆழமாகவும், சில பயிரின் வேர் மேம்போக்காக வளரும் தன்மை உடையது.பயிரின் தன்மைக்கேற்ப உழவின் முறையை மாற்றி அமைப்பதன் மூலம் பயிரின் விளைச்சளை 30 - 40 சதம் வரை அதிகரிக்களாம். மேம்போக்காக வளரும் நெல் பயிர் போன்ற பயிருக்கு ஆழமான உழவு தேவை படுவது இல்லை.ஆனால் உளுந்து பயிரு போன்ற ஆழ ஊடுருவி வளரும் பயிர்கள் ஆழமான உழவை எதிர்பார்க்கிறது.&lt;br /&gt;இது போல் மேம்போக்காக வேர் விட்டு வளரும் நெற் பயிருக்கு உழவின் தேவையை குறைப்பதன் மூலம் உழவிற்கு ஆகும் செலவில் 40 சதம் குறைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக விவசாயிகளிடையே மிகவும் வேகமாக பரவி வரும் நியதி குறைந்த உழவு (Conservative Tillage)அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவை குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய முந்தய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு(30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம்.சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே பயிரை வளர்க்க கூட முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறைந்த உழவு செய்யும் முறை: &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;முந்தய பயிரை அறுவடை செய்த பின் ஒன்று அல்லது இரண்டு முறை டிராக்டர் வைத்து உழ வேண்டும்.அதற்கு பின் ஐந்து நாள் இடைவெளியில் உடனடியாக இரு முறை வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இது களை செடிகளை முளைக்க தூண்டும். களை செடிகள் முளைத்தவுடன்(2 - 3 இலை விட்டபின்) கிளைபோசேட்டை 1 லிட்டர் தண்ணீரில் 15 மில்லிலிட்டர் என கரைத்து நாப்சாக் ஸ்பிரேயரில் பிளட் ஜெட்(flood jet) நாசில் கொண்டு களை செடிகளுக்கு மேல் நன்றாக விரவி தெளிக்க வேண்டும்.கிளைபோசாட் தெளித்த 48 மணி நேரத்திற்கு பிறகு வயலில் 5 நாட்களுக்கு நீர் தேக்கி வைக்க வேண்டும். இது மண்னை மென்மை படுத்தும். வயலை சம படுத்திய பின் நெல் நாற்றை வயலில் நடலாம். களையை முளைக்கும் முன் கட்டு படுத்தும் களை கொல்லியை நடவு நட்ட 3 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.களை கொல்லியை தெளிக்கும் போது மண் முழுவதும் மூடி இருக்கும் படி மெல்லிய இழை அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். பொதுவாக விவசாயிகள் 4 முதல் 5 முறை நடவு நடும் முன் வயலை நன்றாக உழுவார்கள்.ஒரு உழுதலுக்கு 750 முதல் 900 ரூபய் வரை ஆகும். குறைந்த அளவிலான உழவு மூலம் இதை குறைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த முறையால் ஏற்படும் நன்மைகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.செடியின் வேருக்கு நன்கு பிடிப்பு கிடைக்கிறது. &lt;div&gt;&lt;br /&gt;2.நடவு நட்ட வயலில் உயிர் பிழைக்கும் நாற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;3.நிலத்தில் போடும் உரம் பயிருக்கு அதிக அளவு கிடைக்கிறது. ஆழ உழுதால் உரம் மண்ணில் மிக அதிக அளவு ஆழ செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உரம் வீணாக வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை உழவால் பயிரின் வேர் பகுதியிலேயே உரம் தங்கி விடும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;4.உழவிற்கு செலவிடும் பணம் கணிசமாக(1750 - 2750/ஏக்கர்) சேமிக்க படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;5.மண்னின் அங்கக சத்து(Organic carbon) அதிக அளவு காக்க படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;6.விளைச்சல் 350- 425 கிலோ/ஏக்கர் அதிகரிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;7.பூட்டாகுளோர் மற்றும் கிளைபோசாட்டு போன்ற களை கொல்லிகள் மண்ணில் தங்குவது இல்லை என்று ஆராய்ச்சி மூலம் நிருபிக்க பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இம்முறையை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் வைத்து தண்ணிர் பாய்க்கும் விவசாயிகளுக்கு இது ஏற்ற முறை.ஏனென்றால் அவர்கள் தேவையான போது தண்ணீரை நிலத்தில் பாய்ச்சலாம். தமிழ் நாட்டில் ஆற்று நீர் பாய்ச்சி விவசாயம் செய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். PWD தண்ணீரை பயிரிடும் காலத்தில் ஒரே நேரத்தில் திறந்து விடுவதால் விவசாயிகள் அதை பொருத்தே உடனடியாக நிலத்தை உழ வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் உழும் நிலங்களில் பெண்கள் நாற்று நடும் போது சிறிது கடினமாக இருக்க வாய்ப்புண்டு. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;--&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1256900227940152390?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1256900227940152390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1256900227940152390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1256900227940152390'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/blog-post_13.html' title='குறைந்த உழவில் நிறைந்த விளைச்சல்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_aqcmEYjvLW0/SguvtuJopBI/AAAAAAAAABI/4TcjtxQDuI4/s72-c/ct.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4104903651769755354</id><published>2009-05-06T10:51:00.000-07:00</published><updated>2009-05-09T00:00:15.602-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதைப்பு'/><title type='text'>கொரு கலப்பை விதைப்பு</title><content type='html'>&lt;strong&gt;ராமு: &lt;/strong&gt;அண்ணே! உங்க கிட்ட ரொம்ப நாளாவே ஒரு விசயம் கேக்கனும்னு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு:&lt;/strong&gt; என்ன விசயம்பா அது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: அண்ணே! என்னோட வயல்ல இதுவரைக்கும் நான் கைவெதைப்பு தான் செஞ்சுகிட்டு வர்றேன். ஆனா என்னோட பங்காளி அதாண்ணே நம்ம சுப்பிரமணி, கலப்பை வச்சு விதைக்கிராறு, எனக்கும் அந்த கலப்பை விதைப்ப பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: அதுவாப்பா ! உன்னோட பங்காளி கொரு கலப்பை வச்சு விதைக்கிராறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: அந்த கலப்பை எப்படின்னே இருக்கும் ?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PtqT71Fw_6k/SgKN0jeqn8I/AAAAAAAAAAs/EgmjwCcK3pw/s1600-h/01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5332980842776666050" style="FLOAT: right; MARGIN: 0pt 0pt 10px 10px; WIDTH: 277px; CURSOR: pointer; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_PtqT71Fw_6k/SgKN0jeqn8I/AAAAAAAAAAs/EgmjwCcK3pw/s400/01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: ஆந்திர மாநில உள்ளூர் விவசாயிகளால முதல்ல உபயோகபடுத்தப்பட்ட இந்த கொரு கலப்பையில உள்ள படுக்கை வச சட்டத்தில இரண்டு இல்லேன்னா மூன்று கொழுக்கள் இணைக்கபட்டுருக்குது. இந்த கொழுக்கள் நாட்டு கலப்பையை மாதரியே இருக்கும், ஆனா அதை விட சின்னதா இருக்கும். இந்த கலப்பைய நிலத்தில ஓட்டும் போது கொழுக்கள் சால் அமைச்சிக்கிட்டே வரும். படுக்கை வச சட்டத்த்தில உள்ள தண்டுகளை மாற்றி அமைச்சி சாலோட இடைவெளியை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதோட ஒன்று இல்லன்னா இரண்டு புனல்கள் , புனலையும் கொழு முனையையும் இணைக்க மூங்கிலாலோ இல்லைன்னா உலோகத்தாலோ செய்யப்பட்ட குழாய்கள் இருக்கு. இந்த புனல்கள் வழியே விதைகளை போடும் போது குழாய்கள் வழியே விதைகள் சாலுக்கு வந்துடும். இந்த அமைப்பு முழுவதும் ஒரு ஜோடி மாடுகள் இழுத்துட்டு போற மாதரி நுகத்தடியோட இணைச்சுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: புனல்கள்ள எப்படின்னே விதைகள விதைக்கும்போது கொட்டி வைக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: புனல்கள்ள விதைக்ரதுக்காக உள்ள விதைகள கொட்டி வைக்க முடியாது. ஆனா அதுக்கு பதிலா விதைகளை நமது மடியிலோ இல்லைன்னா முதுகிலையோ தான் கட்டி, விதைக்கும் போது கூட எடுத்துக்கிட்டு போய் விதைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: கலப்பையோட அமைப்பை பத்தி சொன்ன நீங்க விதைக்கிறத பத்தி சொல்லுங்கண்ணே !&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PtqT71Fw_6k/SgKNXrxSfSI/AAAAAAAAAAk/ST9m-Lq3xWw/s1600-h/02.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5332980346786053410" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; WIDTH: 277px; CURSOR: pointer; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_PtqT71Fw_6k/SgKNXrxSfSI/AAAAAAAAAAk/ST9m-Lq3xWw/s400/02.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: கொரு கலப்பையை ஏர் ஓட்ற மாதரி வயல்ல ஓட்டும் போது புனலுக்கு ஒரு ஆள்ன்னு கலப்பைக்கு பின்னாடியே வந்து, புனலுக்குள்ள விதைகள போட்டுகிட்டே வரணும். விதைங்க கொழு ஏற்படுத்தற சால்கள்ள விழுந்துக்கிட்டே வரும் . கொருக்கலப்பையை அடுத்த வரிசையில ஓட்டும் போது சால்கள் தானாகவே மூடிடும். இல்லன்னா விதைச்ச பின்னாடி விதைகள் மண்ணுல நல்லா மூட குண்டகாங்கற கருவியை வச்சு உழவு ஓட்டற மாதரி ஓட்டலாம். இத நம்ம ஆளுங்க குண்டி ஒட்டறதுன்னு சொல்லுவாங்க. இப்படி செய்றதால விதைங்க சால்ல ஒரே சீரான ஆழத்துல விழுந்து மேல் மண் ஒரே சீரா அழுத்தப்படுது. இதனால மண்ணுல உள்ள ஈரத்தன்மை பாதுகாக்கபடுது .விதைச்ச இரண்டாம் நாளும் சாலுக்கு குறுக்க குண்டி ஓட்டனும். மூணாவது,நாலாவது நாள்லையும் தேவைப்பட்டா ஓட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: எப்ப வரைலையும் இந்த குண்டி ஒட்டலாம்ணே ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: மொளப்பு வெளிய தெரிய ஆரம்பிக்கிற வரைலையும் குண்டி ஓட்டலாம் , அதுக்கப்புறம் ஒட்டவே கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: கொருக்கலப்பையை வச்சு விதைக்கிறத பத்தி சொன்னீங்க! கைவிதைப்பை விட இது எந்த விதத்துல சிறந்ததுன்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: கை விதைப்பு செஞ்சு,கலப்பைய இல்லைன்னா டிராக்டர வச்சு ஒட்டி விதைகளை மூடும் போது சில விதைங்க மண்ணுக்கு மேலயும், சில விதைங்க ஆழத்ளையும் விழுதுங்க. மண் மேலயே கிடக்கிற விதைங்க விதைச்ச பின்னாடி மழை பெஞ்சா மொளைச்சுரும் இல்லைன்னா மொளைக்காது. ஆனா அழத்துல விழுந்த விதைகலோட மொளைப்பு மண்ணுக்கு வெளியே வரமலேயே உள்ளுக்குள்ளேயே கருகிடும். இதனாலேயும், மண்ணுல ஈரப்பதம் குறைவா இருந்தாலும் கூடுதலான விதைகள விதைக்க வேண்டிஇருக்குது. இதோட விதைங்க வரிசையா விழாம அங்கொன்னும், இங்கொன்னுமாகவோ இல்லன்னா கொத்தாகவோ விழுந்துரும். &lt;span class=""&gt;இதனால &lt;/span&gt;தண்ணீர் , சத்து அப்புறம் சூரிய வெளிச்சத்துக்கு போட்டி ஏற்படுறதோட களை எடுக்கும் போது பயிரும் வேரோட பிடுங்கிக்கிட்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: ஆமாண்ணே! நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் கைவிதைப்பு செய்ற என்னோட வயல்ல இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: நிச்சயமா இருக்கும் ! அதனால கொருக்கலப்பைய வச்சு விதைகளை விதைக்கும் போது விதைகள் போதிய ஆழத்ல விதைக்கபடுவதால பயிரோட வேருங்க விரைவா நல்லா வளர்ரதால அடி மண்ணுல உள்ள தண்ணிய கூட எளிதா உறிஞ்சி வறட்சிய தாக்கு புடிச்சி வளர முடியுது.அதோட விதைகள் வருசைக்கு வருசை சீரான இடைவெளயில விதைக்கபடுவதால களைகளை சுலபமா எடுத்துடலாம். இதனால களைகளுக்கும் பயிருக்கும், பயர்களுக்குள்ளேயே ஏற்படுற போட்டி தவிர்க்கப்பட்டு பயிர் செழிப்பா வளருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: ரொம்ப சந்தோசம்னே! நேரடி விதைப்பு செய்யிற விவசாயிகளுக்கு இது ரொம்ப உதவிகரமா இருக்கும்னே! எந்த எந்த பயிரோட விதைகள இந்த கலப்பைனால விதைக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: நெல்,சோளம்,மக்கா சோளம் ,பயறு வகை பயிர்கள் மற்றும் கடலை போன்ற விதைகளை ஒரு நாளைக்கு 0.6ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை விதைக்கலாம். ஒரு புனல் உள்ள கொருக்கலப்பை&lt;span class=""&gt; 14.&lt;span class=""&gt;5 கிலோவும்&lt;/span&gt; &lt;/span&gt;, இரு புனல் உள்ள கொருகலப்பை 18.7 &lt;span class=""&gt;கிலோ &lt;/span&gt;&lt;span class=""&gt;எடையும் &lt;/span&gt;இருக்கிறமாதரி செஞ்சுருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: இந்த முறை கொருகலப்பை வாங்கி என்னோட பங்காளி மாதரி நானும் விதைக்கனும்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: அவசரப்படாத! இப்ப கொரு கலப்பையோட உரத்தையும் சேர்த்து வயல்ல போட்ற மாதரி கொருக்கலப்பை வந்துருச்சு. அதுபத்தி நாளைக்கு படத்தோட விளக்கமா சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: சரிண்ணே! படுத்தா தூக்கமே வராதுன்னே! எப்ப விடியும்னு இருக்குது! விடிஞ்சதும் மொத வேலையா இங்க வந்து நிப்பேன். நீங்க அவசியம் அந்த உரத்தோட விதைக்கிற கொரு கலப்பையை பத்தி சொல்லணும்.வர்றேன்னே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;சோமு: &lt;/strong&gt;சரி&lt;/span&gt; வாப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4104903651769755354?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4104903651769755354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4104903651769755354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4104903651769755354'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/blog-post.html' title='கொரு கலப்பை விதைப்பு'/><author><name>திருக்குடந்தையான்</name><uri>http://www.blogger.com/profile/17722476839499798744</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PtqT71Fw_6k/SgKN0jeqn8I/AAAAAAAAAAs/EgmjwCcK3pw/s72-c/01.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5469394253903169171</id><published>2009-05-03T23:56:00.000-07:00</published><updated>2009-05-04T00:08:01.383-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NGO'/><title type='text'>விவசாய மறுமலர்ச்சிக்கு NAF- நவீன மண் பரிசோதனை கூடம்</title><content type='html'>இந்திய மக்களை  பசி பட்டியினியிலிருந்து காப்பாற்றி இன்றைய இந்தியாவின் தற்போதய வளர்ச்சிக்கு காரணமான தலைவர் ஒருவர் என்றால் அது திரு சி.சுப்ரமணியம் அவர்களாக தான் இருக்கும்.மக்களுக்கு அடிப்படை தேவையை  பூர்த்தி செய்வதும், நாட்டின் கட்டமைப்பை மேற்படுத்துவதும் தான் தனது தலையாய கடமை என்று பாடுபட்டவர் அவர். இந்த வருடம் அவரது நூற்றாண்டு தினம் வருகிறது.  1970 வரை இந்தியாவில் பஞ்சத்தால் ஏற்பபட்ட பட்டினி சாவு பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. இந்தியா தன் உணவு தேவையை தன்னால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வெளி நாடுகளிடமிருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலிருந்தது. அந்த உணவையும் இறக்குமதி செய்ய பணம் இன்றி தவித்தது. ஒரு புறம் உணவு பற்றாக்குறை மறு புறம் வெகு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை என மிகவும் அபாயகரமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தது. உணவிற்கு வெளி நாட்டை கையேந்தி இருந்ததால் எந்த அரசியல் ரீதியான முடிவும் சுயமாக எடுக்க முடியாமல் வெளி நாட்டின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் உணவு துறை அமைச்சராக யாருமே பொறுபேர்க்க விரும்பவில்லை. அப்படி பட்ட இக்கட்டான நேரத்தில் உணவு துறை அமைச்சராக திரு சி.சுப்ரமணியம் அவர்கள் பொறுபேற்றார். மிக குறைந்த வருடங்களில் புதிய வேளாண் தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகபடுத்தி பசுமை புரட்சி ஏற்படுத்தி உணவு பற்றாகுறையை போக்கினார்.(பசுமை புரட்சியின் தேவை, நன்மை, தீமைகள் பற்றி பல எதிர்மறை கருத்து நிலவுகிறது.அது பற்றிய விரிவான அலசலை பிரிதொறு பதிவில் காண்போம்). &lt;br /&gt;&lt;br /&gt;பசுமை புரட்சி தொடங்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பசுமை புரட்சியினால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும், விவசாயிகளின் இன்றைய நிலை மோசமாக இருப்பதாலும், உணவு பொருளின் தேவை அதிகமாக இருப்பதாலும், விளை நிலங்களின் அளவு குறைவதலும் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விவ்சாய உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த கிராம புற மக்களின் வாழ்க்கை திறனை அதிகரிக்க இரண்டாம் பசுமை புரட்சியினை ஆரம்பிக்க தேவை இருப்பதை அறிந்து தன்னுடைய 90 ஆவது வயதில் தேசிய வேளாண் நிறுவனம் என்னும் அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் விவசாய உற்பத்தி திறன் பெருக்கத்துக்காகவும், &lt;a href="http://tamilfuser.blogspot.com/2008/10/blog-post_21.html"&gt;கிராம மக்கள் முன்னேற்றத்துக்காகவும்  &lt;/a&gt;ஆற்றும் பணிகள் அளவிட முடியாது. அதன் பணிகளும் அதனால் மக்கள் அடையும் பயன்களை பற்றியும் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீன மண் பரிசோதனை கூடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Sf6UDHqmzBI/AAAAAAAAAQg/vneHVfM5Cwk/s1600-h/soiltest.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 238px; height: 173px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Sf6UDHqmzBI/AAAAAAAAAQg/vneHVfM5Cwk/s400/soiltest.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331861790171515922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயிரின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சளுக்கும் அடிப்படை தேவை மண்ணின் சத்துக்கள். இந்திய விவசாயிகள் தங்களுடைய மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து  கொள்ளாமல் தேவையான் உரங்களை தேவையான அளவு இடாமல் அதிகமான உரங்களை தேவையற்று இடுகின்றனர். மேலும் உரம் இடும் போது தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றி மட்டும் கவலை கொண்டு &lt;a href="http://marutam.blogspot.com/2009/04/blog-post.html"&gt;பிற சத்துக்களை &lt;/a&gt;பற்றி கவலை படுவதில்லை.அரசு மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை செய்தாலும் அது அந்த அளவு தரமானதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்ச்னையை போக்க தேசிய வேளாண் நிறுவனம் உலக தரம் வாய்ந்த மண் பரிசோதனை கூடத்தை தொடங்கி உள்ளது. பயிரை விதைக்கும் முன்  மண்ணை இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் சரியாக அளவிடபட்டு தேவையான் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தருகின்றனர். அது மட்டுமன்றி அந்த மண்ணின் தரத்தை உயர்த்த செய்ய வேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றனர். இதன் மூலம் பயிருக்கு தேவையான உரத்தின் அளவு சரியாக நிர்ணயிக்க பட்டு, தேவையான உரங்களை சரியான காலத்தில், தகுந்த முறைபடி பயிருக்கு இடும் முறை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் பயிரின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இதை படிக்கும் விவசாயிகளும் தங்கள் மண்ணை நவீன முறையில் பரிசோதனை செய்ய தேசிய வேளாண் நிறுவனத்தை தொடர்பு கொள்ள்ளாம். &lt;br /&gt;தொலை பேசி: 22542598/22542803&lt;br /&gt;மின்னஞ்சல்: nationalagro@gmail.com&lt;br /&gt;இந்நிறுவனத்தின் மற்ற பணிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5469394253903169171?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5469394253903169171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/naf.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5469394253903169171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5469394253903169171'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/05/naf.html' title='விவசாய மறுமலர்ச்சிக்கு NAF- நவீன மண் பரிசோதனை கூடம்'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/Sf6UDHqmzBI/AAAAAAAAAQg/vneHVfM5Cwk/s72-c/soiltest.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6707323839211312660</id><published>2009-04-26T21:26:00.000-07:00</published><updated>2009-04-26T21:54:29.307-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விதை'/><title type='text'>நெல்லில் நல்ல விதையை தேர்ந்து எடுப்பது எப்படி?</title><content type='html'>வயலில் தேவையான பயிரின் எண்ணிக்கையை பெருவதற்கு விதையின் முளைப்பு திறனை அறிவது மிகவும் அவசியம். பொதுவாக விவசாயிகள் தங்கள் விதையை பிறரிடமிருந்து வாங்குவதால் அதன் முளைப்பு திறன் குறித்து அறிந்திருப்பது கடினம். தங்களிடம் உள்ள விதைகளில் நன்கு முளைப்பு திறன் மட்டும் உள்ள விதையை பிரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அள்ளவா? அதற்கும் ஒரு எளிய தொழில் நுட்பம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முட்டையை போடுங்கள். அந்த முட்டை தண்ணீருக்கு அடியில் சென்று அங்கேயே தங்கி விட்டால் அது நல்ல முட்டை. அந்த முட்டையை நம்முடைய நல் விதையை பிரிக்கும் முயற்ச்சிக்கு எடுத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அந்த முட்டையை தண்ணிரிலிருந்து எடுத்து விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. 200 கிராம் உப்பை(1 லிட்டர் தண்ணீருக்கு) தண்ணீரில் இட்டு கரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தற்போது முட்டையை தண்ணிரில் போடவும். முட்டை தண்ணீரில் மிதக்க வேண்டும். அதன் மேல் பகுதி (25 பைசா நாணயம் அளவு) மட்டும் வெளியில் தெரியவேண்டும். அவ்வாறு இருந்தால் கரைசல் நமக்கு தேவையான அளவு உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாவிட்டால் உப்பின் அளவை அதிகரித்து அல்லது புதிய கரைசலை தயார் செய்து சரி செய்யவும்&lt;br /&gt;&lt;br /&gt;5. அந்த கரைசலில் நெல் விதையை இடவும்&lt;br /&gt;&lt;br /&gt;6 சில நிமிடத்தில் தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியில் எடுத்து விடவும். அது பதர் விதை. அது முளைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;7. 10 - 15 நிமிடம் கழித்து மேலுள்ள தண்ணிரை வடிய விடவும்.அடியில் தங்கிய விதையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. பிறகு விதைக்கும் முன் நிழலில் உலர்த்தவும்&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் நல்ல முளைப்பு தன்மை உள்ள விதையை மட்டும் தனியே பிரித்து எடுக்களாம்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6707323839211312660?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6707323839211312660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post_26.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6707323839211312660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6707323839211312660'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post_26.html' title='நெல்லில் நல்ல விதையை தேர்ந்து எடுப்பது எப்படி?'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-4116119177308736869</id><published>2009-04-22T22:13:00.000-07:00</published><updated>2009-04-22T22:19:24.997-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்னை'/><title type='text'>தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/Se_6H_lCxbI/AAAAAAAAABA/fzA9CGWvEpo/s1600-h/coconut.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327751899435419058" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 241px; CURSOR: hand; HEIGHT: 125px" alt="" src="http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/Se_6H_lCxbI/AAAAAAAAABA/fzA9CGWvEpo/s320/coconut.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;--&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-4116119177308736869?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/4116119177308736869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post_22.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4116119177308736869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/4116119177308736869'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post_22.html' title='தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aqcmEYjvLW0/Se_6H_lCxbI/AAAAAAAAABA/fzA9CGWvEpo/s72-c/coconut.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-8644857178842321534</id><published>2009-04-12T08:07:00.000-07:00</published><updated>2009-05-09T00:17:46.794-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழவு'/><title type='text'>ஏன் வேண்டும் கோடை உழவு?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/SeawZMkfCFI/AAAAAAAAAP4/5s6qadY1SPs/s1600-h/Plough.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5325137556329662546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/SeawZMkfCFI/AAAAAAAAAP4/5s6qadY1SPs/s400/Plough.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;: அண்ணே! என்ன வானத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;சோமு&lt;/span&gt; :&lt;/strong&gt; அடிக்கிற வெயிலுக்கு பெருசா மழை வந்தா நல்லா இருக்குமேன்னு பாக்குரேன்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு &lt;/strong&gt;: ஆமாண்ணே ! அப்பதான் வறண்டு போயிருக்கிற குளம்,குட்டையெல்லாம் நிரம்ப ஆரம்பிக்கும் ,தண்ணீர் பிரச்சனை இல்லாம இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு &lt;/strong&gt;: தம்பி! கோடையில மழை பெஞ்சா குளம்,குட்டைக்கு மட்டுமில்ல நம்ம வயலுக்கும் நல்லது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு:&lt;/strong&gt; கொஞ்சம்விளக்கமா சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு&lt;/strong&gt;: தமிழகத்துல வருசத்துக்கு சராசரியா 958 மி.மீ மழை பெய்யுது. அதுல 35 சதம் தென்மேற்கு பருவ காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள்ளையும்,50 சதவீதம் வடமேற்கு பருவகாற்று வீசும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையுள்ள மாதங்கள்ளையும் மிச்சமுள்ள 15 சதவீதம் ஜனவரி முதல் மே வரை உள்ள மாதங்கள்ளையும் பெய்யுது. உழவு செய்யப்படாத கெட்டியான நிலத்தில் விழும் இந்த மழையானது மண் அரிப்பை ஏற்படுத்துவதோடல்லாம மண்ணில் இடப்பட்ட உரசத்துக்களையும் இழுத்துட்டு போய்டுது . மண்ணில் ஈர்த்துகொள்ளப்பட்ட குறைந்த அளவு மழை நீரும் சூரிய வெப்பத்தினால சீக்கிரமா ஆவியாக மாறி வெளியேறுது. அதோட வயலில் முளைத்து வளர்ற களைசெடிகளும் நீரை உபயோகிப்பதால மண்ணில் உள்ள நீர் மிக வேகமாக விரயமாகி போவுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு &lt;/strong&gt;:அண்ணே! இதுல இவ்வளவு பிரச்சனை இருக்கான்னே ?வளமான மேல் மண் அரிப்பு,மண்ணில் இடப்பட்ட உர சத்து வீணாவது போன்றவற்றை தடுத்து மழை நீரை எப்படின்னே சேமிக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு:&lt;/strong&gt; இந்த பிரச்சனைகள்ள இருந்து விடுபடனும்னா சாகுபடி செய்ற நிலங்கள்ள பயிர் அறுவடைக்கு பின்னாடி பெய்யிர கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை 3 வருசத்திற்கு ஒரு முறை சட்டிகலப்பை கொண்டு அழமாக(25 செ.மீ முதல் 30 செ.மீ வரை) உழனும். இதனால மண்ணின் இறுக்கமும் குறையுது.அப்படி உழுதா அடுத்ததாக நம்ப பயிர் செய்யும் போது பயிரோட வேர்கள் ஆழமா வளர்ந்துட்டு போகும். நீர் பற்றாக்குறை காலங்கள்ல கீழ்மட்டத்தில உள்ள நீரை கூட பயிர் உறிஞ்சி வறட்ச்சியை தாக்கு பிடிக்க முடியுது. அதோட இப்படி உழுவதால நன்கு வேர் விட்டு வளர கூடிய அருகம்புல் மற்றும் கோரை கிழங்கு போன்ற களைகளின் வேர் பகுதி முழுவதும் தோண்டி எடுக்க பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்க படுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு &lt;/strong&gt;:அண்ணே!மேல சொல்லுங்கண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு :&lt;/strong&gt; அவசர படாதே. இப்படி உழுத பின்னே பெய்யுர ஒவ்வொரு மழைக்கும் டில்லர் கலப்பை இல்லாட்டி கொளுகலப்பை வச்சி நில சரிவுக்கு குறுக்க நிலத்தை நன்கு பல தடவை புழுதி பட உழனும்.இப்படி உழுவதால மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால நீர் ஆவியவதை தடுப்பதோட வறட்சி காலங்கள்ல பயிருக்கு பயன்படுத்தலாம்னா பாரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு&lt;/strong&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;:&lt;/strong&gt;இதுல&lt;/span&gt; இவ்வளவு விஷயம் இருக்காண்ணே! மண் அரிப்பு தடுப்பு, மழை நீரு சேமிப்போட வேற எதாவது பயன் இருக்காண்ணே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு &lt;/strong&gt;:நல்ல கேட்ட போ! பயிர அறுவடை செய்த பின்னாடி வயல்ல பயிரோட தாள்கள் தங்கிடுது. இது பூச்சிகளுக்கு உணவாகவும்,நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்குது . அதனால கோடைஉழவு செய்தோம்னா களைசெடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகுது. இதுனால களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கபடுது.அதோட பயிரை பாதிக்க கூடிய பூச்சிகளின் முட்டைகளும் கூண்டு புழுக்களும் அழிக்கபடுது உழவு செய்யும் போது நெறைய பறவைங்க உழுது கொண்டிருக்கிற நிலங்கள்ள உட்கார்ந்து இருப்பதை பார்த்திருப்ப. இது ஏன்னா நிலத்தை உழும்போது மண்ணின் அடியிலுள்ள கூண்டுபுழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் மேலும் களைகளோட விதைகள் மண்ணின் மேல் வந்து கிடக்கும் போது அவற்றை உணவாக சாப்பிட தான். அதுங்க சாப்பிடலன்னா கூட மண்ணுக்கு மேல புழுக்களின் முட்டைகள்.கூண்டு புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் வரும் போது சூரிய வெப்பத்தால அழிஞ்சிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு :&lt;/strong&gt;அண்ணே! நம்ம முன்னோர்கள் கோடை உழவின் மகத்துவத்தை உணர்ந்து தான் &lt;strong&gt;சித்திரை மாத புழுதி பத்திரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்னும்&lt;/strong&gt; சொல்லியிருபாங்களோ! நாமும் கோடை உழவின் மகத்துவமறிந்து செயல் பட்டா குறைந்த நீர் இல்லாட்டி சிக்கன நீருல அதிக மகசூல் எடுக்கலாம். என்னா நான் சொல்ரது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோமு &lt;/strong&gt;:பரவாயில்லயே!கற்பூரம் மாதிரி உடனே பத்திகிட்ட!அது சரி எங்க கிளம்பிட்ட?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராமு &lt;/strong&gt;: டிராக்டருக்கு சொல்லி வைக்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;--&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-8644857178842321534?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/8644857178842321534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/nalla-irukumennu-pakren-niramba.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/8644857178842321534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/8644857178842321534'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/nalla-irukumennu-pakren-niramba.html' title='ஏன் வேண்டும் கோடை உழவு?'/><author><name>திருக்குடந்தையான்</name><uri>http://www.blogger.com/profile/17722476839499798744</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_sbHfk9YmWug/SeawZMkfCFI/AAAAAAAAAP4/5s6qadY1SPs/s72-c/Plough.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-8610856014735856257</id><published>2009-04-05T18:55:00.000-07:00</published><updated>2009-04-06T21:36:06.015-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரங்கள்'/><title type='text'>நாங்களும் அமைச்சர்கள் தான் - பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்</title><content type='html'>பயிரின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன. அனைத்து சத்துக்களும் மண்ணில் வெவ்வேறு அளவு உள்ளன.நம் மண்ணில் இவ்வகை சத்துக்கள் பயிரின் தேவையை விட குறைவாக இருந்தால் அவற்றை உரங்கள் மூலம் பயிருக்கு அளிக்கின்றோம். பயிருக்கு தேவையான சத்துகளை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிக அதிகம் தேவைபடுபவை(Macro Nutrient)-&lt;/strong&gt; கார்பன் ,ஹைடிரஜன்,ஆக்சிசன் -இவை இயற்கையிலேயே அதிக அளவு கிடைக்கிறது. இவற்றை உரம் மூலம் அளிக்க தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதிகம் &lt;span class=""&gt;தேவைபடுபவை(&lt;/span&gt;Major Nutrient)-&lt;/strong&gt;தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;சிறிதளவு அதிகம்&lt;/span&gt; &lt;span class=""&gt;தேவைபடுபவை(Micro Nutrient)&lt;/span&gt;&lt;/strong&gt;- கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறைவான அளவு &lt;span class=""&gt;தேவைபடுபவை(Secondary Nutrient)&lt;/span&gt;:&lt;/strong&gt; இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),குளோரின்(Cl),போரான்(B),கோபால்ட்(Co),நிக்கல்(Ni) மற்றயவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;பயிருக்கு தேவையான&lt;/span&gt; சத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அவை பயிர்களுக்கு செய்யும் பணி பற்றி பார்ப்போம். இது தேர்தல் காலம். மக்கள் அனைவரும் இனி வரும் காலத்தில் வரும் ஆட்சி மற்றும் அதில் இடம் பெற போகும் அமைச்சர்கள் பற்றி சிந்திக்கும் நேரமிது. பயிர்கள் வளர்ச்சியை கட்டு படுத்துவதிலும் மேற் சொன்ன சத்துக்கள் ஒரு ராஜாங்கத்தையே நடக்கிறது. அவற்றின் சேவையை அமைச்சரவையின் பணியுடன் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் , அந்த சத்துக்களின் முக்கியத்துவத்தை நினைவில் வைத்து கொள்வது எளிது. பயிருக்கு உரமிடும் போதும் சத்துக்களின் பங்கை அறிந்து உரமிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்துக்களின் அமைச்சரவையை பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;தழை சத்து - &lt;strong&gt;அரசன்&lt;/strong&gt; (photosynthasis - இலை தழைகளின் உணவு தயாரிப்புக்கு தழை சத்து)&lt;br /&gt;&lt;br /&gt;மணி சத்து -&lt;strong&gt;ராணி&lt;/strong&gt; (விதை மற்றும் வேர் வளர்ச்சி - மணி மணியான விதைகளுக்கும் வளமான வேருக்கும் மணி சத்து)&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பல் சத்து- &lt;strong&gt;போகுவரத்து துறை அமைச்சர்&lt;/strong&gt;( சத்துக்களை இடபெயர்ச்சி செய்ய  - தழையில் உள்ள சத்தை பழத்திற்கு எடுத்து செல்லும் சாதூர்யம் சாம்பல் சத்துக்கு உண்டு )&lt;br /&gt;&lt;br /&gt;கால்சியம்- &lt;strong&gt;பாதுகாப்பு துறை அமைச்சர்&lt;/strong&gt;(பயிரின் செல்களை வளமாக்கி பூச்சி மற்றும் நோயிலிருந்து காப்பாற்றுதல் - மொத்தத்தில் செடியின் பலத்திற்கு கால்சியம் )&lt;br /&gt;&lt;br /&gt;மக்னீசியம்- &lt;strong&gt;உள்துறை அமைச்சர்&lt;/strong&gt;(பச்சயம் தயாரிப்பு  - இலையின் பசுமை புரட்சிக்கு மெக்னீசியம் )&lt;br /&gt;&lt;br /&gt;சல்பர்- &lt;strong&gt;பெட்ரோலிய துறை அமைச்சர்&lt;/strong&gt;(எண்ணை உற்பத்தி)&lt;br /&gt;&lt;br /&gt;துத்தநாகம்- &lt;strong&gt;தழை சத்தின் செக்ரட்டரி&lt;/strong&gt;(தழை சத்தை புரோட்டீனாக மாற்றுவது)&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-8610856014735856257?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/8610856014735856257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/8610856014735856257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/8610856014735856257'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/04/blog-post.html' title='நாங்களும் அமைச்சர்கள் தான் - பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6274612236262119353</id><published>2009-03-30T23:26:00.000-07:00</published><updated>2009-05-04T12:47:00.757-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தர்பூசனி'/><title type='text'>தர்பூசனி விளைச்சலுக்கு சில யோசனைகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SdJ-XS7FXCI/AAAAAAAAAPA/OtI_vUi53ho/s1600-h/watermelon1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SdJ-XS7FXCI/AAAAAAAAAPA/OtI_vUi53ho/s400/watermelon1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5319453048559721506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். NS - 295 (Namdhari), Riya (sinnova company), SPW - 10 (SPIC), PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 2.5 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6274612236262119353?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6274612236262119353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post_30.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6274612236262119353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6274612236262119353'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post_30.html' title='தர்பூசனி விளைச்சலுக்கு சில யோசனைகள்'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_sbHfk9YmWug/SdJ-XS7FXCI/AAAAAAAAAPA/OtI_vUi53ho/s72-c/watermelon1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-6485123319516483783</id><published>2009-03-14T10:36:00.000-07:00</published><updated>2009-03-20T12:55:14.083-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேளாண் பொருளாதாரம்'/><title type='text'>விவசாயிகளுக்கு நல்ல காலமா?</title><content type='html'>எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் வந்த &lt;a href="http://economictimes.indiatimes.com/Coming-soon-Zero-inflation-costly-food/articleshow/4259764.cms"&gt;இந்த &lt;/a&gt;செய்தியை பாருங்கள்.இந்தியாவின் மொத்த உற்பத்தி பொருளுக்கான பண வீக்கம் 2.5 சதம் அதிகரித்துள்ளது.ஆனால் உணவு பொருள் மற்றும் தானியத்தின் பண வீக்கம் 8 - 12% அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிய கூடியது என்ன என்றால் ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் உணவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் அதிகரித்து ஆடம்பர செலவுக்கு செலவிடும் பணத்தின் சதவிதம் குறையும்.இதன் மூலம் அதிக அளவு பணம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கைக்கு வர வாய்ப்புள்ளது.ஏழை மக்களை இந்த விலை உயர்விலிருந்து காக்க அரசாங்கம், PDS போன்றவை உள்ளதால் அவர்கள் இந்த பாதிப்பினில் இருந்து தடுக்க படுவர்.விவசாயத்தை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அதிக பணம் அவர்களை நோக்கி சென்றால்(அவர்கள் செய்யும் செலவு மூலம்) அது அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும்.உலக அளவில் கடந்த சில காலமாக உணவு தானியத்தின் நிகர விலை  ஏற்றமும் 50% உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். மேலும் சீனா மற்றும் இந்தியாவின் நடுத்தர மக்களின் வளர்ச்சியால் தேவை &lt;a href="http://www.economist.com/business/displayStory.cfm?story_id=13331189&amp;fsrc=nwlbtwfree"&gt;ஒவ்வொரு வருடமும் 5% உயரும்&lt;/a&gt; என கணிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதன் முழு பயனும்  இடை தரகர்களிடம் போகாமல் விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதுதான்  கேள்விக்குறி?&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-6485123319516483783?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/6485123319516483783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6485123319516483783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/6485123319516483783'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post_14.html' title='விவசாயிகளுக்கு நல்ல காலமா?'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-363998102504614387</id><published>2009-03-03T19:43:00.000-08:00</published><updated>2009-03-03T19:50:42.949-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர் உரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை வேளாண்மை'/><title type='text'>உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்</title><content type='html'>சிறு  வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது  &lt;br /&gt;&lt;br /&gt;பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.&lt;br /&gt;இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.&lt;br /&gt;சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.&lt;br /&gt;வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்&lt;/strong&gt;&lt;br /&gt;வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் முக்கியமானது &lt;strong&gt;ரைசோபியம்&lt;/strong&gt;. இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை  உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது.  இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசோஸ்பிரில்லம் &lt;/strong&gt;என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசிட்டோபேக்டர் &lt;/strong&gt;என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.&lt;br /&gt;நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.&lt;br /&gt;அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாஸ்போபேக்டீரியா &lt;/strong&gt;என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;VAM &lt;/strong&gt;எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சூடோமோனாசு &lt;/strong&gt;போன்ற நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.&lt;br /&gt;இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை நுன்ணியிர் உரம் உண்மையிலேயே பயன் அளிக்கிறதா? எவ்வாறு உபயோக படுத்த வேண்டும்? அது செயல் படும் விதம் எப்படி என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-363998102504614387?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/363998102504614387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/363998102504614387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/363998102504614387'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/03/blog-post.html' title='உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5211819547776077172</id><published>2009-02-21T23:54:00.000-08:00</published><updated>2009-02-22T00:35:09.834-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><title type='text'>சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகம்  வெளியிட்டுள்ள நெல்  பற்றிய அனைத்து வீடியோ படங்களின் தொகுப்பு</title><content type='html'>நெற்பயிர் பற்றிய ஆராய்ச்சி, சமூக மற்றும் அனைத்து செய்திகள் பற்றிய சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திலிருந்து(IRRI) வெளியிடபட்ட விடியோக்கள் அனைத்தையும் &lt;a href="http://www.youtube.com/profile?user=irrivideo&amp;view=videos"&gt;YouTubeல்&lt;/a&gt; தொகுத்து வெளியிட்டுள்ளது. அனைத்து நெல் விவசாயிகளும் இதை பார்த்து பல தகவல் தெரிந்து கொள்ளளாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/profile?user=irrivideo&amp;view=videos&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5211819547776077172?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5211819547776077172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_3033.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5211819547776077172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5211819547776077172'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_3033.html' title='சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகம்  வெளியிட்டுள்ள நெல்  பற்றிய அனைத்து வீடியோ படங்களின் தொகுப்பு'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1347837696461903217</id><published>2009-02-21T21:08:00.000-08:00</published><updated>2009-02-21T21:55:17.316-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PostHarvest'/><title type='text'>அறுவடையின் போது மழையில் நனைந்த நெல்லை காப்பது எப்படி?</title><content type='html'>குறுவை நெல் அறுவடையின் போது பெய்யும் மழையால் விவசாயிகள் அடையும் துயர் சொல்லி மாளாது.மிகுந்த உழைப்பு மற்றும் பொருட்செலவிற்கு பின் செழுமையான பயிரை வளர்த்து அதை அறுவடை செய்யும் நேரத்தில் வரும் மழையால் ஒட்டு மொத்த பயிரும் வீணாக போகும் வாய்ப்புண்டு. அப்போது பெய்யும் மழையின் விளைவாக நெல்லின் நீர் பிடிப்பு அதிகமாகி பூஞ்சானம் வளர்ச்சி,அஃபுலோடாக்சின்(aflotoxin),கெட்ட வாடை வருதல்,முளை விடுதல், நிறம் மாறுதல்,எடை குறைவு போன்ற எடை மற்றும் தர குறைவு ஏற்படும். மேலும் விவசாயிகளும் நெல்லை சிறிது நாட்களுக்கு சேமித்து வைத்து விலை அதிகமாகி விற்கவும் முடியாமல் செய்து விடும் .&lt;br /&gt;&lt;br /&gt;இதை எவ்வாறு கட்டு படுத்துவது?&lt;br /&gt;&lt;br /&gt;100 கிலோ பாதிக்க பட்ட நெல்லில் 10 கிலோ உமி/தவிடு(ஹல்லர் பிரான் அல்லது ஹஸ்க்) மற்றும் 5 கிலோ உப்பு சேர்த்து குவியலாக்கி 8- 10 நாட்கள் வைக்கவும். அவ்வாறு வைத்திருக்கும் போது என்றாவது வெயில் அடித்தால், வெயிலில் காய வைக்கவும். அவ்வாறு பதபடுத்த பட்ட நெல்லை &lt;span class=""&gt;ஆஸ்பிரேட்டரில்&lt;/span&gt;(அனைத்து அரிசி மில்லிலும் (காத்து பேட்டை) இது இருக்கும்) விட்டு உமி மற்றும் தவிடை பிரித்து விட வேண்டும். அந்த உமி/தவிட்டை கால்நடைகளும் விரும்பி உண்ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செய்வதனால் நெல்லின் நீர் பிடிப்பு 28%லிருந்து 15% ஆக ஒரே நாளில் குறைந்து விடுகிறது. இதற்கு ஆகும் செலவும் மிக குறைவே(Rs40).இது சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் நுட்பம் ஆகும்.இதை ஆய்வு முறையில் நாங்கள் செய்து பார்த்து பயனையும் உணர்ந்துள்ளோம். நெல்லில் சேமிப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தய தொழில் நுட்பம் பற்றி நடைமுறை அனுபவம் பெற விரும்பினால் உங்களது மின்னஞ்ஞலை தெரிவித்தால் உங்களுக்கு&lt;span class=""&gt; contact information &lt;/span&gt;தர தயாராக உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1347837696461903217?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1347837696461903217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1347837696461903217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1347837696461903217'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_21.html' title='அறுவடையின் போது மழையில் நனைந்த நெல்லை காப்பது எப்படி?'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-7720809446942717432</id><published>2009-02-15T23:33:00.000-08:00</published><updated>2009-02-15T23:36:12.835-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மா'/><title type='text'>மாமரத்தில் விளைச்சலை அதிகரிக்க</title><content type='html'>மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு &lt;strong&gt;மட் கா காட்&lt;/strong&gt; என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-7720809446942717432?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/7720809446942717432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_15.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7720809446942717432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/7720809446942717432'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_15.html' title='மாமரத்தில் விளைச்சலை அதிகரிக்க'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5277738127300075481</id><published>2009-02-12T20:14:00.000-08:00</published><updated>2009-02-12T20:24:48.336-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரோஜா'/><title type='text'>ரோஜா செடியில் பூச்சியை கட்டுபடுத்த எளிய முறை</title><content type='html'>வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5277738127300075481?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5277738127300075481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_12.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5277738127300075481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5277738127300075481'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_12.html' title='ரோஜா செடியில் பூச்சியை கட்டுபடுத்த எளிய முறை'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-5576750035195354900</id><published>2009-02-11T23:24:00.000-08:00</published><updated>2009-03-31T13:49:58.891-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பப்பாளி'/><title type='text'>பப்பாளியில் பெண் செடி பெறுவது எப்படி?</title><content type='html'>பெரும்பாலான பப்பாளி செடி வகைகள் ஒரு பால் வகையை கொண்டவை. ஒவ்வொரு பப்பாளி செடியும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்.சிறு செடியாக இருக்கும் போது அது எந்த வகை செடி என்பது கண்டறிவது கடினம்.நாம் வைக்கும் செடி ஆண் மரமாக இருந்து விட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அந்த ஆண் செடியின் நுனி பகுதியை வெட்டி விடுங்கள். பிறகு புதிதாக துளிர்க்கும் தண்டுகள் பெண் மலர்களை தந்து பெண் செடியாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-5576750035195354900?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/5576750035195354900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_11.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5576750035195354900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/5576750035195354900'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post_11.html' title='பப்பாளியில் பெண் செடி பெறுவது எப்படி?'/><author><name>குறிஞ்சிபாடியார்</name><uri>http://www.blogger.com/profile/07208622740331660868</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1339059928361729909.post-1025081758485609963</id><published>2009-02-11T22:12:00.000-08:00</published><updated>2009-02-12T00:56:44.788-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>வணக்கம்</title><content type='html'>விவசாய தொழில்நுட்பம், விவசாய துறை சார்ந்த பிரச்சனைகளை அலசல், வேளாண் சார்ந்த தொழில்களை பற்றிய செய்திகளின் தொகுப்பு, உலகளாவிய வேளாண் தொழில் பற்றிய நிலவரம் போன்றவற்றை விளக்கவும் விவசாயிகள்(பிற்காலத்தில் விவசாயிகளும் இணயத்தை பயன் படுத்த தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்) மற்றும் பொது வாசகர்களின் நன்மைக்காக  ஆரம்பிக்க படும் கூட்டு பதிவு.இதில் பங்களிக்க வேளாண் விஞ்ஞானிகள்,வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் மற்றும் பலர் இனைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1339059928361729909-1025081758485609963?l=marutam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://marutam.blogspot.com/feeds/1025081758485609963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1025081758485609963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1339059928361729909/posts/default/1025081758485609963'/><link rel='alternate' type='text/html' href='http://marutam.blogspot.com/2009/02/blog-post.html' title='வணக்கம்'/><author><name>சதுக்க பூதம்</name><uri>http://www.blogger.com/profile/13765719060380098631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='15' height='32' src='http://2.bp.blogspot.com/_sbHfk9YmWug/SWP5HFCwSxI/AAAAAAAAAL0/VJnPk23kNZw/S220/blog+photo+1111.jpg'/></author><thr:total>3</thr:total></entry></feed>
