Wednesday, April 22, 2009

தென்னங்கன்றுகளின் தரத்தை கண்டறிய சுலபமான வழி!


தென்னங்கன்றுகளின் தரத்தை சுலபமாக கண்டறிய செங்கல்பட்டு மற்றும் கிருஷ்னகிரியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கடை பிடிக்கும் வழி முறையை இப்பதிவில் பார்ப்போம்.தென்னங்கன்றுகளை ஒரு ஊசியின் மூலம் குத்தி பார்க்க வேண்டும்.அப்படி குத்தி பார்க்கும் போது ஊசி அதிகமான ஆழத்திற்கு உள் சென்றால், அந்த கன்றுகள் அவ்வளவு தரமானவை இல்லை. நீங்கலும் தென்னங்கன்று வாங்கும் போது இதை முயற்சி செய்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்!

--

2 comments:

  1. அண்ணன்களா.,

    வரவேற்ப்பு, பின்னூட்டங்கள், etc. யை எதிர்பார்க்காமல், வேளானமையை விளக்கும் பணியை செவ்வனே செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. நான் மனதில் நினைத்ததை சரியாக சொன்னீர்கள்! நிச்சயமாக அப்பாவி முரு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்