Thursday, June 18, 2009

பயிரின் உணவு-2 மண் மாதிரி எடுப்பது எப்படி?

சென்ற பதிவில் பயிருக்கு தேவையான சத்துக்கள் பற்றியும் அவை பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினையும் பார்த்தோம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் நம் மண்ணில் உள்ளதா என்று அறிவது எப்படி? அதற்கு மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்கள் அளவினை கண்டு பிடித்து அது பயிருக்கு கிடைக்கும் நிலையில் இருக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முதலில் மண் மாதிரியை நம் வயலில் இருந்து எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் . மண் மாதிரி எடுப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.கீழே இருக்கும் படத்தை அழுத்தி பெரிதாக்கி தெளிவாக படிக்களாம்.

முந்தய பதிவில் திரு யூர்கன் க்ருகியர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கீழே உள்ள படத்தில் விளக்க பட்டுள்ளது.




நன்றி - NAF


மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

முதல் பகுதி - பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

--

4 comments:

  1. திரு. சதுக்கபூதம் அவர்களே ,
    உங்கள் வலை பதிவை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பொருளாதாரம் மற்றும் விவசாயம் பற்றி அறிய தகவல்களை அறிந்தேன் . அதற்கு முதற்கண் நன்றி.
    நன்றி,

    ராஜ்கண்ணு.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜ்கண்ணு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்